வெள்ளி, 3 அக்டோபர், 2025

ஆரிய திருட்டு

ஆரிய திருட்டு

1. வண்ண ஆசிரமம் வர்ணாசிரமம் ஆன கதை

கசார் பகுதியில் இருந்து வந்த யூதர்கள் ஆகிய ஆரியர்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த ஆடு மாடுகளை மேய்த்து கொண்டிருந்த ஒரு நாடோடிக் கூட்டம். சிந்துவெளிப் பகுதி வரை தமிழர்கள் மிகச்சிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது.  
சிந்துவெளிப் பகுதியில் நீரை தேக்கி வைத்த அணைகளை உடைத்து ஊருக்குள் வெள்ளத்தை ஏற்படுத்தி  அப்பாவித் தமிழர்களை கொன்று சிந்துவெளி நாகரிகத்தை முதலில்  அழித்தார்கள். இதற்கான சான்று பிராமணர் நேரு எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற புத்தகத்திலேயே உள்ளது.
 https://youtu.be/950-awkxBE4
சமீபத்தில் எடுக்கப்பட்ட இந்தி திரைப்படமான மொஹஜந்தாரோவிலும் இது மறைமுகமாக காட்டப்பட்டுள்ளது. தாடகை வதம் என்ற ராமாயணக் கதையிலும் இது மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது. அதனால் தான் வரலாற்றில் இவர்கள் இந்தியாவுக்குள் வந்த காலமும் சிந்துவெளி நாகரீகம் அழிந்த காலமும் ஒன்றாக உள்ளது.

தமிழர்களின் ஆதி மெய்யியல் ஆசீவகம் என்ற  சமணம். ஆசீவகம் என்பது ஏழு வண்ண கோட்பாடுகள் கொண்ட ஒரு சமயம். அவை கருப்பு, நீலம் ,பச்சை ,சிவப்பு ,மஞ்சள், வெண்மை, நீர் வண்ணம். ஏழு கன்னி வழிபாடு என்பதும் ஆசீவக வழிபாடே. 
ஆசீவக சித்தர்கள் தாங்கள் உறங்கும் இடமான பள்ளிகளில் பாடம்  சொல்லிக் கொடுத்தார்கள். மொத்தம் 18 ஆண்டுகள் ஒவ்வொரு மூன்று ஆண்டு படிப்புக்கும் ஒரு நிறம். ஆறு நிலை கடந்த பிறகு ஏழாவது நிலை என்பது நீர்வண்ண நிலையான நிர்வாண நிலை அதை துறவரம் மேற்கொள்பவர்கள் மட்டும் மேற்கொண்டனர் . மற்றவர்கள் தாங்கள் கற்ற கல்வி மூலம் தொழில் செய்து பிழைத்து வந்தனர். இந்த வண்ண உடை வழமை இன்றும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் காணப்படுகிறது. அங்குள்ள 18 படிகளும் 18 ஆண்டு படிப்பை குறிக்கிறது. 

வண்ண ஆசிரமம் நடத்திய சித்தர்களை வதை செய்து  சித்தர் + வதை - சித்திரவதை செய்து கொன்று வர்ணாசிரமம் என்ற அநீதியை புகுத்தி மக்களை பிரித்து ஆண்டனர் யூத பிராமணர்கள். வண்ணம் என்ற சொல்லையே ஆரியர்கள் வர்ணம் என்றே ஒலித்தனர்.

2. மனுநீதி சோழனும் மனுதர்மமும்.

பண்டைய தமிழகத்தின் சோழ வம்சத்தில் பிறந்த மன்னர், எல்லாளன் என்னும் இயற்பெயரை உடைய மனுநீதி சோழன்.இவர் திருவாரூரை தலை நகராகக் கொண்டு இலங்கையை உள்ளடக்கிய அப்போதைய சோழ சாம்ராஜ்யத்தை 44 ஆண்டுகள்(205 கி. மு -165 கி. மு ) ஆட்சி செய்தவர் . அவர் நீதி தவறாது வாழ்ந்தார் என்பதே நமக்கு வரலாறு உணர்த்தும் உண்மை . 
நீதிகேட்ட பசுவிற்காக தன் மகனையே தேர்க்காலில் இட்டு நீதியை நிலை நாட்டியவர் என்று சொல்லப்படுபவர்.

தமிழர்களில் யார் நீதிக்கு பெயர் பெற்றவரோ அவரின்  பெயராலேயே மனுநீதி தர்மம் என்ற ஒரு அநீதியை ஏற்படுத்தி மக்களை பிரித்து ஆண்டனர் ஆரியர்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் கிபி நான்காம் நூற்றாண்டில் தான் யூத பிராமணர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது வடக்கே குப்தப் பேரரசு தெற்கே களப்பிரர்கள் ஆட்சி இந்த காலகட்டத்தை பயன்படுத்தித்தான் வரலாற்றை அழித்து அதாவது புத்தகங்களை அழித்து தங்கள் புளுகுனி புத்தகங்களை எழுதினார்கள். பொய் புராணக்கதைகளை எழுதினார்கள்.

3. சமஸ்கிருதம்

வட இந்திய தமிழ் மொழி பிராகிருதம், பாலி என்ற மொழிகளாக  திரிந்தது. புத்தர் சொன்ன பொன்மொழிகளை நூலாக எழுதுவதற்கு இந்த கொச்சை மொழிகள் பயன்படவில்லை அதனால் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் மொழியை செம்மை ஆக்கினர். அதுதான்  செங்கதை என்று அழைக்கப்பட்ட சான்ஸ்கிரிட். கதை என்றால் பேசுவது சமைக்கப்பட்ட மொழி என்பதால் சமை கதை என்று அழைக்கப்பட்டு அதுவே பின்பு சமஸ்கிரதம் என்று மாறியது. 

கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை இந்தியா முழுவதும் தமிழர்களின் ஆட்சியே நடந்தது. முதன்முறையாக யூத பிராமணன் சாணக்கியனின் வழிகாட்டுதலில் மௌரிய பேரரசு சந்திரகுப்தன் தலைமையில் தமிழர்களான நந்த பேரரசை  வீழ்த்தினான். அன்றிலிருந்து யூத பிராமணர்களின் கை ஓங்கியது. பிந்துசாரணுக்கும் அவனது பிராமண வைபாட்டிக்கும் பிறந்தவன் அசோகன். பதவிக்கு வரவேண்டிய உண்மையான இளவரசனை சூழ்ச்சியால் கொன்று அசோகன் அரசனானான். 

அசோகன் காலத்தில் ஆசீவகம் மிகக் கொடூரமாக அழிக்கப்பட்டது. தென்னிந்தியா அப்போது தமிழர்கள் வசம் இருந்தது அதனால் ஆசீவகத் துறவிகள் தென்னிந்தியா ஆன கர்நாடகத்தில் வந்து சரவணபெலகுளா வில் தங்கினார்கள். சமண வெள்ளைக் குளம் என்பதுதான் சரவணபெலகுளா என்று மாறி இருக்கிறது.

கடைசி மவுரிய அரசனை அவனது தளபதியான புஷ்யமித்ர சுங்கன் என்ற பிராமணன் கொன்று ஆட்சியை கைப்பற்றினான். அது தான் முதல் முறையாக பிராமணனின் நேரடிக் கட்டுப்பாட்டில் வட இந்தியா வந்தது. அந்தக் காலகட்டத்தில் புத்த துறவிகளை மிக கொடூரமாக கொன்று தீர்த்தனர் அவர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்களிடமிருந்து கைப்பற்றினர். புத்தகம் எழுத உருவாக்கப்பட்ட மொழி என்பதால் தான் அது இன்றுவரை பேச்சு வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை அது யாருக்கும் தாய்மொழியும் இல்லை. ஆரியர்களின் பயன்பாட்டில் அந்த மொழி சிதைந்து மேலும் கொச்சையாக மாறியது. அந்த மொழி மிகவும் பழமையானது என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை. அதற்கு எந்தவித தொல்பொருள் ஆதாரமும் இல்லை. இந்த சமஸ்கிருதத்தை தமிழோடு கலந்து பல மொழிகளை உருவாக்கி இன்று தமிழர்களை ஒரு சிறிய எல்லைக்குள் அடக்கி விட்டனர்.

4. பூணூல் திருட்டு

மக்கள் தங்களுடைய வழிகாட்டுதலுக்கு சித்தர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்றனர் சித்தர்களிடம் ஆலோசனை பெற்றனர். சித்தர்கள் அவர்களுக்கு உரிய தீர்வுகளை தந்தனர். 
ஆசு - உடனடி
ஈவு - தீர்வு
அகம் - இடம்
மக்களுக்கு உடனடி தீர்வு கிடைத்த இடம் ஆசு+ ஈவு+ அகம் - ஆசீவகம்.

சித்தர்கள் மருத்துவமும் கல்வியையும் போதித்தனர். கல்வியை  முடித்தவர்கள் ஆசாரி என்றழைக்கப்பட்டனர். ஆசீவக பள்ளியில் படித்ததால் ஆசு + அறி = ஆசாரி. ஆசு + அறியர் = ஆசிரியர் ஆனார்கள். 

கல்வி கற்றதற்கு ஆதாரமாக பூணூல் அணிவிக்கப்பட்டது. ஆசாரி களுக்கு சமூகத்தில் உள்ள உயர்ந்த மதிப்பை பார்த்து  அந்தப் பூணூலையும் தமதாக்கிக் கொண்டனர் யூத பிராமணர்.

5. குடுமி திருட்டு

அறுவை சிகிச்சை மருத்துவம் செய்யும் குலமாக அம்பட்டர் குலம் இருந்தது. சிகிச்சைக்கு முன்பு காயம் பட்ட இடத்தில் உள்ள முடிகளை கத்தியை கொண்டு நீக்கினர். இவர்கள் தங்களுடைய முடி தங்களுடைய தொழிலுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காக சிரைத்துக்கொண்டு பின்னால் மட்டும் குடுமி போட்டுக்கொண்டனர். கருமையான முடி பின் மண்டையில் வட்டவடிவில் வெட்டி கொண்டதால் அல் + வட்டம் - அல்வட்டர் - அம்பட்டர் ஆனார்கள். ஆரியர்களின் முடி கருமையாக அப்போது இல்லாததால் வெறும் பட்டர் ( பட் ) என்று தங்களை அழைத்துக்கொண்டனர். இவர்களிடம் மருத்துவத்தையும் குடிமியையும் ஆட்டை போட்டுக்கொண்டனர் யூத பிராமணர்கள் இவர்களை வெறும் முடி திருத்துபவர்கள் ஆக தரம் தாழ்த்தியும் விட்டனர்.

6. பிராமணர்கள், அந்தனர், பார்ப்பனர், ஐயர் என்ற  பெயர்கள் திருட்டு

நீர்வண்ண நிலையான நிர்வாண நிலை அதாவது அம்மண நிலையை அடைந்த துறவிகளை அமணர் என்று அழைத்து அதுவே பின்பு சமணர் என்று மாறியது.
 பேர் அமணர் - பிராமணர் என்று மாறியது. அவர்கள் ஊரின் எல்லையில் வசித்தனர் அந்தம் என்றால் எல்லை என்று பொருள் அதனால் துறவிகளே பிராமணர் ,அந்தணர், ஐயர் என்று அழைக்கப்பட்டனர். 

ஓலைச்சுவடிகளை பார்த்து பிரதி எடுப்பவர்கள் பார்ப்பனர் என்று அழைக்கப்பட்டனர்.

சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த அனைவரின் அடையாளங்களையும் திருடினர் யூத பிராமணர்கள்.

7. சைவ உணவு திருட்டு

ஆடு மாடு மேய்த்த நாடோடிக் கூட்டம் ஆன ஆரியர்கள் முதலில் அசைவ உணவை தான் உண்டு வந்தனர். வேளாளர்களும் துறவிகளும் சைவ உணவை உண்டு வந்தனர் அவர்களுக்கு சமுதாயத்தில் உள்ள மதிப்பை பார்த்து தங்களுடைய அசைவ உணவு பழக்கத்தை விட்டனர் யூத பிராமணர்கள்.

8. கலைகள் இலக்கியங்கள் திருட்டு

நாடோடி கூட்டத்திற்கு நாகரீகம் உருவாக்க தெரியாது. ஓரிடத்தில் சூழ்நிலை சரியில்லை என்றால் உடனே வேறு ஒரு இடத்திற்கு மாறிவிடுவார்கள். ஆனால் வேளாண்மை செய்து ஒரே இடத்தில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பல சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வாழ்ந்து பழகியதால் கலையையும் இலக்கியத்தையும் உருவாக்கினார்கள். நடனம், இசை போன்ற கலைகள் எல்லாம் யூத பிராமணர்கள் தமிழர்களிடமிருந்து திருடியது தான். மேலும் தமிழ் இலக்கியங்களை அழித்து சமஸ்கிருத மொழியில் மொழிமாற்றம் செய்து தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆயுள் வேதம் என்ற மருத்துவ நூலை ஆயுர்வேதம் ஆக மாற்றி உள்ளனர். சிற்பம் ,தச்சு வேலை , பொன் நகை செய்தல் போன்றவை அவர்களுக்கு வராததால் இன்றும் நம் தமிழர்களே அதை செய்கிறார்கள் .

9. சின்னம் திருட்டு

தாமரையும் ,யானையும் தமிழர்களின் மெய்யியல் ஆன ஆசிவகதின் முக்கிய சின்னங்கள். இன்று தாமரையை தங்கள் கட்சியின் சின்னமாக யூத பிராமணர்களின் கட்சியான பாரதிய ஜனதா வைத்துள்ளது. அதனால் தமிழர்களையும் தாமரைக்கு எதிராக பேச வைக்கிறார்கள்.

10. சமணப் பாரம்பரியத்தை திருட உருவாக்கப்பட்ட ஜெயன சமயம்.

சமண வாழ்விடங்கள் அதாவது சித்தர்கள் வாழ்ந்த இடங்கள் இந்தியா முழுவதுமே இருக்கிறது குறிப்பாக தமிழகத்தில் நிறைய உள்ளது. அவற்றை பற்றி ஆராய்ந்து பிற்கால தமிழர்கள் தங்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக அவற்றை சொந்தம் கொண்டாட ஜெயனம் என்ற போலி சமயத்தை ஆரியர்கள் உருவாக்கியுள்ளனர். மார்வாடிகள் என்று அழைக்கப்படுபவர்கள் யூதர்களே அவர்களும் யூத பிராமணர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்களே.

இன்று அரசியல், நீதித் துறை, நிர்வாகம் ஏன் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் ஐஐடி போன்ற தொழில்நுட்ப கல்லூரிகள் இவையெல்லாமே யூத பிராமணர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது, அவர்களே பெரும்பான்மையானவர்கள் ஆக அங்கே இருக்கிறார்கள். 

தமிழர்கள் அதிகாரம் அற்றவர்களாக அடிமைகளாக இருக்கிறார்கள் தாங்கள் அடிமைகளாக இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள். இதிலிருந்து தமிழர்கள் விழித்தெழ வேண்டும்.

- நன்றி தமிழ் சிந்தனையாளர் பேரவை.