வியாழன், 16 பிப்ரவரி, 2023

தமிழர்களின் நிலத்தடிநீர் கண்டுபிடிக்கும் முறைகள் ...

ஏழு சக்கரங்களை திறக்கும் முறைகள்

மணியக்காரர் தோட்டி முறைகள்

1984 ஆம் ஆண்டில் பரம்பரை மணியகாரர் மற்றும் பரம்பரை காவல் துறையான தலையாரி,தோட்டி ஆகிய கிராம சுயாட்சி நிர்வாக முறையை பிரபலப்படுத்தியதே சோழர்கள்தான்...

காலா இயக்குனர் பா.ரஞ்சித்தை இயக்கும் புரோடியூசர் குருமூர்த்தி.

பொன் மாணிக்கவேல் பிடிக்கும் சிலைகளில் 80% க்கு மேல் சோழர் காலத்தவைகளே ஆகும்.

கூகிளில் போய் Hindu bronze idol என்று தேடினாலே Chola Bronze என்றுதான் வரும். இதற்கு காரணம் சோழர்கள் கட்டிய கோயில்கள்,சிலைகள்,நகைகள் அனைத்தையும் ஆன்மிக ரீதியில் வழி நடத்தியவர் ராஜ ராஜ சோழனின் குருவான கருவூரார் சித்தர்தான். 

இதனைக் குறிக்கும் விதத்தில் கரூவூராரையும் தன்னையும் ஒரு ஓவியமாகவே வரைந்து வைத்து உள்ளார் ராஜ ராஜ சோழர்.
தமிழ் மூவேந்தர்களுக்கு உரிய எளிமையான, படாடோபம் இல்லாத உருவத்துடன் கருவூரை வணங்கி நிற்பது  போல உள்ள ஓவியம் அது.

தற்போது 1984 ஆம் ஆண்டில் பரம்பரை மணியகாரர் மற்றும் பரம்பரை காவல் துறையான தலையாரி,தோட்டி ஆகிய கிராம சுயாட்சி நிர்வாக முறையை பிரபலப்படுத்தியதே சோழர்கள்தான்.

சோழ நாட்டில் அன்றைய திருச்சி,தஞ்சை,புதுக்கோட்டை உள்ளிட்ட ஜில்லாக்கள் மற்றும் சிதம்பரம் தாலுகா ஆகியவை அடங்கியதே அன்றைய சோழ நாடு. இந்தப் பகுதியில் மேல் மட்ட அரசியல் பற்றித் தெரிந்து கொள்ள பொன்னி வள நாடு எனப்படும் அன்னமார் சாமி கதையை படித்தால் புரியும்.

சோழ அரசர் உறையூரில் ஆண்டாலும் அவருக்கு கீழ் இருந்த நாடு மற்றும் இதற்கு கீழ் இருந்த கிராமம் ஆகியவற்றை ஆண்டது சித்திர மேழி நாட்டார் சபை என்ற சுயாட்சி அமைப்புகளேயாகும். சோழ மகா ராஜா ஒரு மேற்பார்வையாளர் மட்டுமே.

அன்னமார் சாமி கதையில் வருவது என்னவென்றால் இன்றைய மணப்பாறை,குளித்தலை தாலுகாக்கள் அடங்கிய பகுதி கோனாடு என்று அழைக்கப்பட்டது. இதில் நெல்லி வள நாடு என்று இன்றைய வள நாடு ஊர்ப்பகுதி அழைங்கப்பட்டு வந்தது. அந்த ஊரின் உள் துறை அதிகாரி குன்னுடையான் என்ற வெள்ளாளர். இந்நாட்டின் வெளித்துறை அதிகாரி சோழத் தோட்டி என்ற பரையராகும்.

இன்று நாம் ப'றை'யர் என்று எழுதுவதே பறை அடிப்பவர்கள் என்று சாக்கிய யூத ஃபிரீமேசன் கிழக்கிந்திய கம்பெனி வெள்ளையன் கொண்டு வந்த உச்சரிப்பில் வந்ததுதான். பழைய ஆவணங்கள் அனைத்திலும் பரயர் என்றுதான் இருக்கும். அதாவது 'பர' என்றால் வெளியில் என்று பொருள்.

பஞ்சாயதம் அல்லது ஐம்பெரும் ஆயம் என்ற முறையில் இருந்த ஐந்து பரம்பரை உறுப்பினர்களில் வெளித் துறையான காவல்த் துறை எனும் தலையாரி பதவியையும் தண்டல்காரத் தோட்டி எனும் வரி வசூலிக்கும் தொழிலை செய்ததால்தான் பரையர் என்ற பெயரே ஏற்பட்டது.

அதாவது வெளித் துறை அதிகாரி என்ற பொருளில்தான் பரையர் என்ற பெயரே ஏற்பட்டது. சாக்கிய பௌத்த ஃபிரீமேசன் கம்பெனி தலையாரி என்ற பரம்பரைப் போலீஸ் முறையை ஒழித்தான்.
அதற்குப் பதிலாக மாடர்ன் போலீஸ் எனும் இன்றைய முறையை நம் சமுதாயத்தை அடக்கி ஆள உருவாக்கினான்.

1800 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த இம்மாற்றத்தில் இந்தத் தலையாரிகள் ஒழிக்கப்பட்டதே தர்மத்தை மட்டுமே கடைபிடித்ததால்தான். வெள்ளையன் போட்ட எந்த சாக்கிய பௌத்த ஃபிரீமேசன் சட்டங்களையும் தலையாரி போலீஸ்கள் உயிரே போனாலும் மதிக்க மாட்டார்கள்.

புதிய பிரிட்டீஷ் போலீஸ் முறை வரும் போது அதை எதிர்த்து ,புரட்சிகள் பல செய்து மாண்டு போன வரலாறுகளும் பல உண்டு.

இந்த பரம்பரை தலையாரி காலவலர் வாழ்க்கை முறையை மறக்கடிக்கவே பரயன் என்ற பெயர் மாற்றப்பட்டு வெறும் பறை அடிப்பவர்கள் என்ற பொருளில் பறையன் என்று பெயரை மாற்றினான்.

இருப்பினும் பஞ்சாயதனத்தின் மணியகாரர் பதவியையும்,பரையர்  பரம்பரையாக வகித்து வந்த தண்டல்கார தோட்டி எனும் பதவியை மட்டும் 1984 ஆண்டு வரை கை வைக்க பயந்தனர்.

இவர்கள் இல்லாமல் கிராமத்துக்குள் சென்று வரி வசூல் செய்ய இயலாது என்பதே பயத்திற்கான காரணம்.
சாராயக் கடை திறந்தால்தான் சாராய திமுக கருணாநிதியை சரி கட்ட இயலும் என்று சாராய ராமச்சந்திர உடையாரின் பக்கா பினாமியான நடிகர் துக்ளக் சோ, எம்ஜிஆருக்கு துர் போதனை செய்து கடைசி கிராம சுயாட்சி பதவிகளை கருவறுத்தார்.

பரம்பரை தலையாரிகளுக்கும், தோட்டிகளுக்கும் மாத சம்பளம் மட்டும் இல்லாமல் இறையிலி என்ற வரி இல்லாத மானிய பூமிகளை மூவேந்தர்கள் பரையர்களுக்காக கொடுத்திருந்தனர். இன்றும் அந்த பெயர்கள் அந்தந்த பூமிகளுக்கு பறையன் காடு,சாம்பான் விளை போன்ற பெயர்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இவற்றுக்கும் Universal Assessment என்ற அடிப்படையில் பிற பூமிகள் போல வரி போட்டு,அறியாதவர்கள், முடியாதவர்கள் பூமிகளை ஏலம் விட்டான் சக்கிய பௌத்த ஃபிரிமேசானிய ஆங்கிலேயன். இதனால் கிராம நிர்வாகத்தின் பரம்பரை வெளித் துறை அதிகாரிகளான பரதேசி படம் போல கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டனர். பரையர்களின் முன்னோர்களான தெய்வங்களை கூட வணங்க விடாமல் கட்டாயப் படுத்தி கிறிஸ்தவத்திற்கு மாற்றினர். 

தற்போது ஊர் பெயரை மாற்றுகிறேன் என்று சொல்லி பரையர்களின் அரிச்சுவடியை அழிப்பதற்காக குருமூர்த்தியின் ஆணைப் படி அம்மா இட்லி சாப்டார்,சட்னி சாப்டார் என்று நமக்கு கதையை விட்டு கதையை முடித்த மாஃபா பாண்டியராஜன் இதற்கும் வேலை செய்து வருகிறார்.

ராஜ ராஜ சோழ மகாராஜா பரையர்களுக்கு கொடுத்த பஞ்சாயத்து கவல் துறை,வரி வசூல் பதவிகளை படிப்படியாக ஒழித்தது சாக்கிய பௌத்த கிழக்கிந்திய ஃபிரீமேசன் கம்பெனியும் அவர்களின் தத்துக்குட்டிகளாய் யூதனாக மதம் மாறிய ராஜாஜி,நடிகர் துக்ளக் சோ, துக்ளக் குருமூர்த்தி போன்றவர்கள்தான் என்பதில் யாருக்கும் துளியும் சந்தேகமே வேண்டாம்.

காலா பா.ரஞ்சித் திருப்பனந்தாளில் 1984 ஆம் வரை கிராம மணியகாரராக இருந்தது ஒரு சோழிய வெள்ளாளர்தான்.அந்த ஊரின் வெளித் துறையான தண்டல்கார தோட்டி பதவி வகித்தது சோழிய பரையர்தான்.

1. பரையர்களின் பரம்பரை அதிகாரி பதவிகளான தலையாரி, தோட்டி ஆகியவற்றை இன்று தமிழக அரசை நடத்துவதாக தம்பட்டம் அடிக்கும் ஃபிரீமேசன் சுதேசி துக்ளக் குருமூர்த்தியிடம் சொல்லி மீட்டுக் கொடுப்பானா இந்த தமிழன் அல்லாத பா.ரஞ்சித்.

2. பரையர்களிடம் இருந்து ஃபிரீமேசன் வெள்ளைக்கார சர்க்கார் அபகரித்து ஏலம் விட்ட பூமிகளை இன்றைய அரசு இழப்பீடான 3 மடங்கு விலையை கொடுத்து குருமூர்த்தியிடமும்,அவர் சொல்வதை கேட்கும் தலைமைச் செயலரிடம் சொல்லி மீட்டுக் கொடுப்பானா இந்த தமிழன் அல்லாத பா.ரஞ்சித்.

3. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆதிசங்கரருக்கே காசியில் உபதேசம் செய்த நந்தனார் நாயனார் வம்சத்தில் பிறந்த பறையர்கள் இழந்த ஆன்மிகத்தை தனது சாக்கிய பௌத்த யூத ஆங்கிலேய ராணியின் சிஎஸ்ஐ யிடம் சொல்லி மீட்டுக் கொடுப்பானா இந்த தமிழன் அல்லாத பா.ரஞ்சித்.

கையாலாகாமல் கழுதை போல் நம் ராஜ ராஜ சோழர் அவர்களை எழுதி கொடுக்கும் ஸ்கிரிப்ட்டை தின்று விட்டு கனைக்கிறான் காலா பா.ரஞ்சித்.

திருச்செந்தூரில் நாங்கள் தேரை தொட்டுக் கொடுக்கும் வழக்கம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். 
ஆனால் சாம்பான் திருநீறை பரையர்களுக்கு வழங்கிய பிறகுதான் காயாமொழி ஆதித்தர்கள் வழங்கிய முருகனின் தேரே புறப்படும்.

இது போலதான் தமிழகம் எங்கும் கோயிலுக்கு முதல் திருநீறு மரியாதை உள்துறை தர்மகர்த்தாவுக்கும், கோயிலுக்கு வெளியில் சுவாமி உற்சவமாக வந்த பிறகு முதல் திருநீறு மரியாதை வெளித்துறையான பரையருக்கு சாம்பான் திருநீறு என்று வழங்கப்பட்டு வருகிறது.

இவர்கள்தான் கைலாய வாத்தியங்களான சங்கு,கொம்பு, பறை,முரசு,முகவீணை போன்றவற்றை இசைத்து முன் நின்று தேரை அழைத்துச் செல்பவர்கள். நம் சிவனின் பெயர் சம்பு.
சிவபெருமானின் கணங்கள் போல இவர்கள் விளங்குவதால்தான் சாம்பான் என்ற பெயரே இவர்களுக்கு வந்தது.

சாம்ப மூர்த்தி,சாம்ப சிவம் என்று பிராமணர்களும் சாம்பானின் பெயரைதான் வைத்து உள்ளார்கள் என்று தெரியுமா மை டியர் காலா குருமூர்த்தியின் சிஷ்யன் மிஸ்டர் ஸ்கிரிப்ட் ரீடர் பா.ரஞ்சித்.

மூவேந்தர்களின் பெயரை கெடுப்பவர்களும் சாம்பான், பரையர் பெயரை கெடுப்பவர்களும்,  இதன் பெருமையை உணராதவர்கள் எப்பேர்பட்டவராயினும் இறைவனின் தண்டனையில் இருந்து ஒருபோதும் உருப்படப் போவதில்லை.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா

பகிருங்கள் அருமை நண்பர்களே

அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்.
June 13 2019

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

கடுவெளி சித்தர் பாடல்கள்



கடுவெளிச் சித்தர் பாடல்
ஆனந்தக் களிப்பு

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சாபங்கொடுத்திட லாமோ - விதி
தன்னைநம் மாலே தடுத் திடலாமோ
கோபந் தொடுத்திட லாமோ - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ.

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத் திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்.

நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்.

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.

தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே.

நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு.

நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட
பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.

வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.

பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே
இச்சைய துன்னை யாளாதே - சிவன்
இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே.

மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு.

மெய்க்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ்செய்கை மிகவடக் காதே
பொய்க்கலை யால்நட வாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில்நடத் தாதே.

கூட வருவதொன் றில்லை - புழுக்
கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை.

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.

உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னும் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை.

காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ
பேசமுன் கன்மங்கள் சாமோ - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ.

பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
போகவே வாய்த்திடும் யாவர்க்கும்போங் காலம்
மெய்யாக வேசுத்த சாலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம்.

சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லா பொங்கம்
அந்தமில் லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்த மாக நிரம்பிய புங்கம்.

பாரி லுயர்ந்தது பத்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.

அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவின் அடியினை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி.

ஆற்றறும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீ கொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கொண்டு.

ஆன்மாவா லாடிடு மாட்டந் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையி லுனக்கு வருமே கொண் டாட்டம்.

எட்டு மிரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.

இந்த வுலகமு முள்ளுஞ் - சற்றும்
இச்சைவை யாமலே எந்நாளுந் தள்ளு
செந்தேன்வெள் ளமதை மொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு.

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போதவோ ராதே
மைவிழி யாரைச்சா ராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே.

வைதோரைக் கூடவை யாதே - இந்த
வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே
வெய்ய வினைகள்செய் யாதே - கல்லை
வீணில் பறவைகள் மீதிலெய் யாதே.

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே.

பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே.

போற்றுஞ் சடங்கைநண் ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே
சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே - பிறர்
தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே.

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கியே கட்குடி யாதே
அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி
அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.

பத்தி யெனுமேனி நாட்டித் - தொந்த
பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி
சத்திய மென்றதை யீட்டி - நாளுந்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி.

செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம்.

எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி
ஒவ்வாவென்ற பல சாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி.

கள்ளவே டம்புனை யாதே - பல
கங்கையி லேயுன் கடம்நனை யாதே
கொள்ளைகொள் ளநினை யாதே - நட்புக்
கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே.

எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.


செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

தியானமும் பாலின்பமும்

தியானமும் பாலின்பமும்.... 

மனம் என்பது இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு
இயந்திரத்திற்குச் சமம். அவ்வப்போது அது ஓய்வெடுத்துச் செயல் படும் போது தான், மனித வாழ்வில் அதிசயங்கள் நிகழ்கின்றன. 

மனம் தன் சிந்தனையை நிறுத்தும் போது, அது ஒரு நிச்சலன சக்தியாக  மாறுகிறது. அவ்வாறு நிச்சலன சக்தியாக மனிதனின் மனம் மாறும் போது, பிரபஞ்ச சக்தியோடு எளிதாக இணைந்து விடுகிறது.

சக்தி என்றால் அதிர்வு என்று பொருள். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும்
சக்தி மயம். 

உங்கள் வீடு, நீங்கள் அமர்ந்துள்ள நாற்காலி, உங்கள் நகம், உங்கள் சிந்தனை என அனைத்தும் இந்த வினாடியில் கூட அதிர்ந்து கொண்டு இருக்கின்றன. உணர முடியாத அதிர்வு அது. இந்தியாவின் ஆதி யோகியால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட உண்மை இன்றைய பௌதீக விஞ்ஞானிகளால் நிரூபிக்கப் பட்டு விட்டது.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அவற்றிற்குரிய நியமப்படி அதிர்ந்து
கொண்டிருக்கிறது. அந்த அதிர்வின் ஊடே, எவ்வித அதிர்வையும்
வெளிப்படுத்தாமல் நிச்சலன சக்தியாகி விட்ட மனிதனின் மனம் எளிதாக நுழைந்து விடுகிறது. அவ்வாறு, பிரபஞ்ச சக்தியின் அதிர்வுகளோடு மனித மனம் ஐக்கியமாகும் போது மனமற்ற நிலையை அந்த மனிதர் அடைந்து விடுகிறார். இது தான் ஞானம் என்று அழைக்கப்படுகிறது.

ஆனால், ஞானமடைதல் என்பது எளிதான காரியமல்ல. கோடியில் ஒருவருக்கே ஞானமடைதல் சாத்தியம், அதனால் மனதின் இயக்கத்தை நிறுத்தி, அதற்குரிய ஓய்வை அளிக்க ஒரு சராசரி மனிதனால் முடியாது. ஆனால், ஞாளிகளால் முடியும்.

அவர்கள் இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றியிருக்கிறார்கள்.

அந்த வழிமுறைகளுக்குப் பெயர் தான் தியானம் மற்றும் தவம். தவமும்,
தியானமும் மனதின் சிந்தனையோட்டத்தை நிறுத்தி மனதிற்கு ஓய்வளிக்கும்
உபாயங்கள்.

தவம் என்பது பிரணாயாமம் மூலம் சுவாசத்தைக் கவனிக்கத் தொடங்கி, மனதின் சிந்தனையோட்டத்தை நிறுத்தி மனதிற்கு ஓய்வளித்தல்,

தியானம் என்பது மனதின் எண்ண ஒட்டத்தை நீதிபதியாகவோ, கைதியாகவோ இல்லாமல், ஒரு வழிப்போக்கனாகக் கவனிப்பதன் மூலமாக எண்ணங்களற்ற நிலைக்குள் நுழைதல்.

ஒரு சிலர் சொல்வது போல் மனதை ஒரு முகப்படுத்துதல் தியானம் அல்ல. மனதின் எண்ண ஓட்டத்தைக் கவனிப்பதன் மூலமாக மனதை சிந்தனைகளற்ற நிலைக்குக் கொண்டு செல்வதே தியானம். அறிந்ததினின்றும் விடுதலை என்பதே அது. 

மேற்கண்ட நிலையை அடைவதற்கு தவத்தையும், தியானத்தையும் தவிர
மூன்றாவதாகவும் ஒரு வழி இருக்கிறது. ஏறக்குறைய தொண்ணூற்றொன்பது
சதவீத ஆண்களும், பத்து சதவிகித பெண்களும் இந்த மகோன்னத நிலைக்குத் 
தங்களையும் அறியாமலே சென்றிருக்கிறார்கள். அதன் மூலமாக பிரபஞ்ச சக்தியோடு தங்கள் மனோ சக்தியை ஐக்கியப்படுத்தி, அந்தப் பேரானந்த சுகத்தை அனுபவித்திருக்கிறார்கள். 

அதன் காரணமாக அந்த பேரானந்தப் பரவச இன்ப வெள்ளத்திலே நீந்தித் திளைக்க எப்போதும் ஆவலாகவே இருக்கிறார்கள். 

அந்த மூன்றாவது வழி தான் பாலின்பம். அதாவது பாலின்பம் என்று
சொல்லும் போது, இன்பம் துய்த்தலின் போது. ஏற்படக்கூடிய உச்ச சுட்ட
இன்பத்தைக் குறிப்பதாகும். வெறும் உராய்வின்பம் பாலின்பம் ஆகாது. ஏனெனில், உச்சகட்ட இன்பம் நிகழாத பாலுறவிற்கு, மனதிற்கு ஓய்வளிக்கும் சக்தி இல்லை. அதனால் தான் இன்பம் துய்த்தலில் ஈடுபட்டு ச்ச கட்ட இன்பங்களை அனுபவிக்காதவர்கள் பெரும்பாலும் மனதால் அலைக்கழிக்கப் படுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய மனம் உருவான நாள் முதலாக ஒரு விநாடி நேரம் கூட
ஓய்வேயின்றி இயங்கிக் கொண்டிருப்பதால், மனம் எப்பொதும் கொந்தளிக்கும்
நிலையிலயே இருக்கிறது. அதனால் தான், அற்ப காரணத்தை முன்னிட்டுக்
கூட அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு வீடுகிறார்கள். 
இதன் அடிப்படையில் தான் பாலின்பம் என்பது புனிதமானது என்று ஞானிகள் கூறுகிறார்கள்.

ஏனெனில், தியானம், தவம் போன்ற செயல்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு, பல்லாண்டு கால கடுமையான முயற்சிக்குப் பின், ஞானிகள் பெறக்கூடிய பேரானந்தப் பரவச நிலையை பாலின்பம் மிக எளிதாக அளிக்கிறது என்று ஞானிகள் என்று மனிதர்களால் அறியப்பட்ட அத்தனை பேரும் கூறி இருக்கிறார்கள்.
தந்த்ரா வழியில் தாம்பத்தியம் என்ற   புத்தகத்திலிருந்து. 

நட்சத்திர வடிவங்கள்



அஸ்வினி - குதிரைத்தலை

பரணி - சங்கு / முக்கோணம் 

கார்த்திகை  - வாள்

ரோகினி - சக்கரம் 

மிருகசீரிடம் - மான் தலை 

திருவாதிரை - ஸ்படிகமாலை

புனர்பூசம் - வில் 

பூசம் - முருக வேல்  

ஆயில்யம் - படம் எடுத்து நகரும் பாம்பு  

மகம் - மகுடம், கோவில் கோபுரம் 

பூரம் - கதாயுதம்

உத்திரம் - கோல் / குச்சி 

ஹஸ்தம் - உள்ளங்கை வடிவம்

சித்திரை - ஸ்வஸ்திகா 

ஸ்வாதி - தீப்பந்தம் 

விசாகம் - கோடாரி

அனுஷம் - தாமரை 

கேட்டை - ஈட்டி

மூலம் - அங்குசம் 

பூராடம் - கதாயுதம் 

உத்திராடம் - யானை தந்தம் 

திருவோணம் - அம்பு 

அவிட்டம் - உடுக்கை 

சதயம் - பூங்கொத்து       

பூரட்டாதி -   கட்டில் கால் (கதாயுதம்)

உத்திரட்டாதி - காமதேனு 

ரேவதி - மீன்

சனி, 4 பிப்ரவரி, 2023

நட்சத்திர வடிவங்கள்

நட்சத்திர  வடிவம்
                           
அஸ்வினி                 - குதிரைத்தலை
பரணி                       - யோனி,அடுப்பு,முக்கோணம்
கிருத்திகை               - கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை
ரோஹிணி               - தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்
மிருகசீரிடம்             - மான் தலை,தேங்கைக்கண்
திருவாதிரை             - மனித தலை,வைரம்,கண்ணீர்துளி
புனர்பூசம்                 - வில்
பூசம்                           - புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி
ஆயில்யம்                 - சர்ப்பம்,அம்மி
மகம்                          - வீடு,பல்லக்கு,நுகம்
பூரம்                          - கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை
உத்திரம்                   - கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை
ஹஸ்தம்                   - கை
சித்திரை                   - முத்து,புலிக்கண்
ஸ்வாதி                     - பவளம்,தீபம்
விசாகம்                    - முறம்,தோரணம்,குயவன் சக்கரம்
அனுசம்                     - குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்
கேட்டை                   - குடை,குண்டலம்,ஈட்டி
மூலம்                        - அங்குசம்,சிங்கத்தின் வால்,பொற்காளம்,யானையின் துதிக்கை
பூராடம்                     - கட்டில்கால்
உத்திராடம்              - கட்டில்கால்
திருவோணம்            - முழக்கோல்,மூன்று பாதச்சுவடு,அம்பு
அவிட்டம்                 - மிருதங்கம்,உடுக்கை
சதயம்                        - பூங்கொத்து,மூலிகைகொத்து
பூரட்டாதி                  - கட்டில்கால்
உத்திரட்டாதி          - கட்டில்கால்
ரேவதி                       - மீன்,படகு

நட்சத்திரப்பெயர்களுக்குரிய  தமிழ் அர்த்த்ம்
                           
அஸ்வினி                 - குதிரைத்தலை
பரணி                       - தாங்கிப்பிடிப்பது
கிருத்திகை               - வெட்டுவது
ரோஹிணி               - சிவப்பானது
மிருகசீரிடம்             - மான் தலை
திருவாதிரை             - ஈரமானது
புனர்பூசம்                 - திரும்ப கிடைத்த ஒளி
பூசம்                           - வளம் பெருக்குவது
ஆயில்யம்                 - தழுவிக்கொள்வது
மகம்                          - மகத்தானது
பூரம்                          - பாராட்ட த்தகுந்தது
உத்திரம்                   - சிறப்பானது
ஹஸ்தம்                   - கை
சித்திரை                   - ஒளி வீசுவது
ஸ்வாதி                     - சுதந்தரமானது
விசாகம்                    - பிளவுபட்டது
அனுசம்                     - வெற்றி
கேட்டை                   - மூத்தது
மூலம்                        - வேர்
பூராடம்                     - முந்தைய வெற்றி
உத்திராடம்              - பிந்தைய வெற்றி
திருவோணம்            - படிப்பறிவு உடையது,காது
அவிட்டம்                 - பணக்காரன்
சதயம்                        - நூறு மருத்துவர்கள்
பூரட்டாதி                  - முன் மங்கள பாதம்
உத்திரட்டாதி           - பின் மங்கள பாதம்
ரேவதி                       - செல்வம் மிகுந்தது

நட்சத்திர  அதிபதிகள்
                           
அஸ்வினி                 - கேது
பரணி                       - சுக்கிரன்
கிருத்திகை               - சூரியன்
ரோஹிணி               - சந்திரன்
மிருகசீரிடம்             - செவ்வாய்
திருவாதிரை             - ராஹு
புனர்பூசம்                 - குரு
பூசம்                           - சனி
ஆயில்யம்                 - புதன்
மகம்                          - கேது
பூரம்                          - சுக்கிரன்
உத்திரம்                   - சூரியன்
ஹஸ்தம்                   - சந்திரன்
சித்திரை                   - செவ்வாய்
ஸ்வாதி                     - ராஹு
விசாகம்                    - குரு
அனுசம்                     - சனி
கேட்டை                   - புதன்
மூலம்                        - கேது
பூராடம்                     - சுக்கிரன்
உத்திராடம்              - சூரியன்
திருவோணம்            - சந்திரன்
அவிட்டம்                 - செவ்வாய்
சதயம்                        - ராஹு
பூரட்டாதி                  - குரு
உத்திரட்டாதி           - சனி
ரேவதி                       - புதன்

 சராதி நட்சத்திரப்பிரிவுகள்         

அஸ்வினி                 - சரம்
பரணி                       - ஸ்திரம்
கிருத்திகை               - உபயம்
ரோஹிணி               - சரம்
மிருகசீரிடம்             - ஸ்திரம்
திருவாதிரை             - உபயம்
புனர்பூசம்                  - சரம்
பூசம்                           - ஸ்திரம்
ஆயில்யம்                 - உபயம்
மகம்                          - சரம்
பூரம்                          - ஸ்திரம்
உத்திரம்                   - உபயம்
ஹஸ்தம்                   - சரம்
சித்திரை                   - ஸ்திரம்
ஸ்வாதி                     - உபயம்
விசாகம்                    - சரம்
அனுசம்                     - ஸ்திரம்
கேட்டை                   - உபயம்
மூலம்                        - சரம்
பூராடம்                     - ஸ்திரம்
உத்திராடம்              - உபயம்
திருவோணம்            - சரம்
அவிட்டம்                 - ஸ்திரம்
சதயம்                        - உபயம்
பூரட்டாதி                  - சரம்
உத்திரட்டாதி          - ஸ்திரம்
ரேவதி                       - உபயம்

மூலாதி நட்சத்திரப்பிரிவுகள்
                           
அஸ்வினி                 - தாது
பரணி                       - மூலம்
கிருத்திகை               - ஜீவன்
ரோஹிணி               - தாது
மிருகசீரிடம்             - மூலம்
திருவாதிரை             - ஜீவன்
புனர்பூசம்                 - தாது
பூசம்                          - மூலம்
ஆயில்யம்                 - ஜீவன்
மகம்                          - தாது
பூரம்                          - மூலம்
உத்திரம்                    - ஜீவன்
ஹஸ்தம்                    - தாது
சித்திரை                    - மூலம்
ஸ்வாதி                      - ஜீவன்
விசாகம்                     - தாது
அனுசம்                      - மூலம்
கேட்டை                    - ஜீவன்
மூலம்                         - தாது
பூராடம்                      - மூலம்
உத்திராடம்               - ஜீவன்
திருவோணம்             - தாது
அவிட்டம்                  - மூலம்
சதயம்                        - ஜீவன்
பூரட்டாதி                  - தாது
உத்திரட்டாதி            - மூலம்
ரேவதி                       - ஜீவன்

பிரம்மாதி நட்சத்திரப்பிரிவுகள்
                           
அஸ்வினி                 - பிரம்மா
பரணி                       - சிவன்
கிருத்திகை               - விஷ்ணு
ரோஹிணி               - பிரம்மா
மிருகசீரிடம்             - சிவன்
திருவாதிரை             - விஷ்ணு
புனர்பூசம்                 - பிரம்மா
பூசம்                           - சிவன்
ஆயில்யம்                 - விஷ்ணு
மகம்                          - பிரம்மா
பூரம்                          - சிவன்
உத்திரம்                   - விஷ்ணு
ஹஸ்தம்                   - பிரம்மா
சித்திரை                   - சிவன்
ஸ்வாதி                     - விஷ்ணு
விசாகம்                    - பிரம்மா
அனுசம்                     - சிவன்
கேட்டை                   - விஷ்ணு
மூலம்                        - பிரம்மா
பூராடம்                     - சிவன்
உத்திராடம்              - விஷ்ணு
திருவோணம்            - பிரம்மா
அவிட்டம்                 - சிவன்
சதயம்                        - விஷ்ணு
பூரட்டாதி                  - பிரம்மா
உத்திரட்டாதி            - சிவன்
ரேவதி                       - விஷ்ணு

நட்சத்திர  திரிதோஷம்
                           
அஸ்வினி                 - வாதம்
பரணி                       - பித்தம்
கிருத்திகை               - கபம்
ரோஹிணி               - கபம்
மிருகசீரிடம்             - பித்தம்
திருவாதிரை             - வாதம்
புனர்பூசம்                 - வாதம்
பூசம்                           - பித்தம்
ஆயில்யம்                 - கபம்
மகம்                          - கபம்
பூரம்                          - பித்தம்
உத்திரம்                   - வாதம்
ஹஸ்தம்                   - வாதம்
சித்திரை                   - பித்தம்
ஸ்வாதி                     - கபம்
விசாகம்                    - கபம்
அனுசம்                     - பித்தம்
கேட்டை                   - வாதம்
மூலம்                        - வாதம்
பூராடம்                     - பித்தம்
உத்திராடம்              - கபம்
திருவோணம்            - கபம்
அவிட்டம்                 - பித்தம்
சதயம்                        - வாதம்
பூரட்டாதி                  - வாதம்
உத்திரட்டாதி          - பித்தம்
ரேவதி                       - கபம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்
                            
அஸ்வினி                  - தர்மம்
பரணி                        - ஆர்த்தம்
கிருத்திகை                - காமம்
ரோஹிணி                - மோட்சம்
மிருகசீரிடம்             - மோட்சம்
திருவாதிரை             - காமம்
புனர்பூசம்                 - ஆர்த்தம்
பூசம்                          -  தர்மம்
ஆயில்யம்                 -  தர்மம்
மகம்                          - ஆர்த்தம்
பூரம்                          - காமம்
உத்திரம்                   - மோட்சம்
ஹஸ்தம்                   - மோட்சம்
சித்திரை                    - காமம்
ஸ்வாதி                     - ஆர்த்தம்
விசாகம்                    -  தர்மம்
அனுசம்                     - தர்மம்
கேட்டை                   - ஆர்த்தம்
மூலம்                         - காமம்
பூராடம்                     - மோட்சம்
உத்திராடம்              - மோட்சம்
அபிஜித்                     - காமம்
திருவோணம்            - ஆர்த்தம்
அவிட்டம்                 - தர்மம்
சதயம்                        - தர்மம்
பூரட்டாதி                  - ஆர்த்தம்
உத்திரட்டாதி            - காமம்
ரேவதி                       - மோட்சம்

நட்சத்திர  தேவதைகள்
                           
அஸ்வினி                 - அஸ்வினி குமாரர்
பரணி                       - யமன்
கிருத்திகை               - அக்னி
ரோஹிணி               - பிரஜாபதி
மிருகசீரிடம்             - சோமன்
திருவாதிரை             - ருத்ரன்
புனர்பூசம்                 - அதிதி
பூசம்                           - பிரஹஸ்பதி
ஆயில்யம்                 - அஹி
மகம்                          - பித்ருக்கள்
பூரம்                          - பகன்
உத்திரம்                   - ஆர்யமான்
ஹஸ்தம்                   - அர்க்கன்/சாவித்ரி
சித்திரை                   - விஸ்வகர்மா
ஸ்வாதி                     - வாயு
விசாகம்                    - சக்ராக்னி
அனுசம்                     - மித்ரன்
கேட்டை                   - இந்திரன்
மூலம்                        - நைருதி
பூராடம்                     - அபா
உத்திராடம்              - விஸ்வதேவன்
திருவோணம்            - விஷ்ணு
அவிட்டம்                 - வாசுதேவன்
சதயம்                        - வருணன்
பூரட்டாதி                  - அஜைகபாதன்
உத்திரட்டாதி          - அஹிர்புத்தன்யன்
ரேவதி                       - பூசன்

நட்சத்திர  ரிஷிகள்
                           
அஸ்வினி                 - காத்யாயனா
பரணி                       - ரிஷிபத்தன்யா
கிருத்திகை               - அக்னிவேஷா
ரோஹிணி               - அனுரோஹி
மிருகசீரிடம்             - ஸ்வேதயி
திருவாதிரை             - பார்கவா
புனர்பூசம்                 - வாத்ஸாயனா
பூசம்                           - பரத்வாஜா
ஆயில்யம்                 - ஜடுகர்ணா
மகம்                          - வ்யாக்ரபாதா
பூரம்                          - பராசரா
உத்திரம்                   - உபசிவா
ஹஸ்தம்                   - மாண்டவ்யா
சித்திரை                   - கௌதமா
ஸ்வாதி                     - கௌண்டின்யா
விசாகம்                    - கபி
அனுசம்                     - மைத்ரேயா
கேட்டை                   - கௌசிகா
மூலம்                        - குட்சா
பூராடம்                     - ஹரிதா
உத்திராடம்              - கஸ்யபா
அபிஜித்                    - சௌனகா
திருவோணம்            - அத்ரி
அவிட்டம்                 - கர்கா
சதயம்                        - தாக்ஷாயணா
பூரட்டாதி                  - வத்ஸா
உத்திரட்டாதி          - அகஸ்தியா
ரேவதி                       - சந்தாயணா

நட்சத்திர  கோத்திரங்கள்
                           
அஸ்வினி                 - அகஸ்தியா
பரணி                       - வஷிஷ்டா
கிருத்திகை               - அத்ரி
ரோஹிணி               - ஆங்கீரஸா
மிருகசீரிடம்             - புலஸ்தியா
திருவாதிரை             - புலஹா
புனர்பூசம்                 - க்ரது
பூசம்                           - அகஸ்தியா
ஆயில்யம்                 - வஷிஷ்டா
மகம்                          - அத்ரி
பூரம்                          - ஆங்கீரஸா
உத்திரம்                   - புலஸ்தியா
ஹஸ்தம்                   - புலஹா
சித்திரை                   - க்ரது
ஸ்வாதி                     - அகஸ்தியா
விசாகம்                    - வஷிஷ்டா
அனுசம்                     - அத்ரி
கேட்டை                   - ஆங்கீரஸா
மூலம்                        - புலஸ்தியா
பூராடம்                     - புலஹா
உத்திராடம்              - க்ரது
அபிஜித்                     - அகஸ்தியா
திருவோணம்            - வஷிஷ்டா
அவிட்டம்                 - அத்ரி
சதயம்                        - ஆங்கீரஸா
பூரட்டாதி                  - புலஸ்தியா
உத்திரட்டாதி          - புலஹா
ரேவதி                       - க்ரது

அந்தரங்க பஹிரங்க நட்சத்திரங்கள்
                           
அஸ்வினி                 - பஹிரங்கம்
பரணி                       - பஹிரங்கம்
கிருத்திகை               - அந்தரங்கம்
ரோஹிணி               - அந்தரங்கம்
மிருகசீரிடம்             - அந்தரங்கம்
திருவாதிரை             - அந்தரங்கம்
புனர்பூசம்                 - பஹிரங்கம்
பூசம்                           - பஹிரங்கம்
ஆயில்யம்                 - பஹிரங்கம்
மகம்                          - அந்தரங்கம்
பூரம்                          - அந்தரங்கம்
உத்திரம்                   - அந்தரங்கம்
ஹஸ்தம்                   - அந்தரங்கம்
சித்திரை                   - பஹிரங்கம்
ஸ்வாதி                     - பஹிரங்கம்
விசாகம்                    - பஹிரங்கம்
அனுசம்                     - அந்தரங்கம்
கேட்டை                   - அந்தரங்கம்
மூலம்                        - அந்தரங்கம்
பூராடம்                     - அந்தரங்கம்
உத்திராடம்              - பஹிரங்கம்
திருவோணம்            - பஹிரங்கம்
அவிட்டம்                 - அந்தரங்கம்
சதயம்                        - அந்தரங்கம்
பூரட்டாதி                  - அந்தரங்கம்
உத்திரட்டாதி          - அந்தரங்கம்
ரேவதி                       - பஹிரங்கம்

நட்சத்திரங்களூம் தானங்களும்
                            
அஸ்வினி                 - பொன் தானம்
பரணி                       - எள் தானம்
கிருத்திகை               - அன்ன தானம்
ரோஹிணி               - பால் தானம்
மிருகசீரிடம்             - கோதானம்
திருவாதிரை             - எள் தானம்
புனர்பூசம்                 - அன்ன தானம்
பூசம்                           - சந்தன தானம்
ஆயில்யம்                 - காளைமாடு தானம்
மகம்                          - எள் தானம்
பூரம்                          - பொன் தானம்
உத்திரம்                   - எள் தானம்
ஹஸ்தம்                   - வாகன தானம்
சித்திரை                   - வஸ்திர தானம்
ஸ்வாதி                     - பணம் தானம்
விசாகம்                    - அன்ன தானம்
அனுசம்                     - வஸ்திர தானம்
கேட்டை                   - கோ தானம்
மூலம்                        - எருமை தானம்
பூராடம்                     - அன்ன தானம்
உத்திராடம்              - நெய் தானம்
திருவோணம்            - வஸ்திர தானம்
அவிட்டம்                 - வஸ்திர தானம்
சதயம்                        - சந்தன தானம்
பூரட்டாதி                  - பொன் தானம்
உத்திரட்டாதி          - வெள்ளாடு தானம்
ரேவதி                       - பொன் தானம்

நட்சத்திர  வீதி
                           
அஸ்வினி                 - நாக வீதி
பரணி                       - நாக வீதி
கிருத்திகை               - நாக வீதி
ரோஹிணி               - கஜ வீதி
மிருகசீரிடம்             - கஜ வீதி
திருவாதிரை             - கஜ வீதி
புனர்பூசம்                 - ஐராவத வீதி
பூசம்                           - ஐராவத வீதி
ஆயில்யம்                 - ஐராவத வீதி
மகம்                          - ஆர்ஷப வீதி
பூரம்                          - ஆர்ஷப வீதி
உத்திரம்                   - ஆர்ஷப வீதி
ஹஸ்தம்                   - கோ வீதி
சித்திரை                   - கோ வீதி
ஸ்வாதி                     - கோ வீதி
விசாகம்                    - ஜாரத்கவீ வீதி
அனுசம்                     - ஜாரத்கவீ வீதி
கேட்டை                   - ஜாரத்கவீ வீதி
மூலம்                        - அஜ வீதி
பூராடம்                     - அஜ வீதி
உத்திராடம்              - அஜ வீதி
திருவோணம்            - மிருக வீதி
அவிட்டம்                 - மிருக வீதி
சதயம்                        - மிருக வீதி
பூரட்டாதி                  - வைஷ்வானரீ வீதி
உத்திரட்டாதி          - வைஷ்வானரீ வீதி
ரேவதி                       - வைஷ்வானரீ வீதி

நட்சத்திர  வீதி(வேறு)
                           
அஸ்வினி                 - பசு வீதி
பரணி                       - நாக வீதி
கிருத்திகை               - நாக வீதி
ரோஹிணி               - யானை வீதி
மிருகசீரிடம்             - யானை வீதி
திருவாதிரை             - யானை வீதி
புனர்பூசம்                 - ஐராவத வீதி
பூசம்                           - ஐராவத வீதி
ஆயில்யம்                 - ஐராவத வீதி
மகம்                          - வ்ரிஷப வீதி
பூரம்                          - வ்ரிஷப வீதி
உத்திரம்                   - வ்ரிஷப வீதி
ஹஸ்தம்                   - ஆடு வீதி
சித்திரை                   - ஆடு வீதி
ஸ்வாதி                     - நாக வீதி
விசாகம்                    - ஆடு வீதி
அனுசம்                     - மான் வீதி
கேட்டை                   - மான் வீதி
மூலம்                        - மான் வீதி
பூராடம்                     - தகன வீதி
உத்திராடம்              - தகன வீதி
திருவோணம்            - கன்றுகுட்டி வீதி
அவிட்டம்                 - கன்றுகுட்டி வீதி
சதயம்                        - கன்றுகுட்டி வீதி
பூரட்டாதி                  - பசு வீதி
உத்திரட்டாதி           - தகன வீதி
ரேவதி                       - பசு வீதி

நட்சத்திரங்களும் லோஹபாதங்களும்
                            
அஸ்வினி                 - ஸ்வர்ண பாதம்
பரணி                       - ஸ்வர்ண பாதம்
கிருத்திகை               - இரும்பு பாதம்
ரோஹிணி               - இரும்பு பாதம்
மிருகசீரிடம்             - இரும்பு பாதம்
திருவாதிரை             - வெள்ளி பாதம்
புனர்பூசம்                 - வெள்ளி பாதம்
பூசம்                          - வெள்ளி பாதம்
ஆயில்யம்                 - வெள்ளி பாதம்
மகம்                          - வெள்ளி பாதம்
பூரம்                          - வெள்ளி பாதம்
உத்திரம்                   - வெள்ளி பாதம்
ஹஸ்தம்                   - வெள்ளி பாதம்
சித்திரை                   - வெள்ளி பாதம்
ஸ்வாதி                     - வெள்ளி பாதம்
விசாகம்                    - வெள்ளி பாதம்
அனுசம்                    - வெள்ளி பாதம்
கேட்டை                   - தாமிர பாதம்
மூலம்                        - தாமிர பாதம்
பூராடம்                     - தாமிர பாதம்
உத்திராடம்              - தாமிர பாதம்
திருவோணம்            - தாமிர பாதம்
அவிட்டம்                 - தாமிர பாதம்
சதயம்                        - தாமிர பாதம்
பூரட்டாதி                  - தாமிர பாதம்
உத்திரட்டாதி            - தாமிர பாதம்
ரேவதி                       - ஸ்வர்ண பாதம்

நட்சத்திர  குணம்
                           
அஸ்வினி                 - க்ஷிப்ரம்/லகு
பரணி                       - உக்கிரம்/குரூரம்
கிருத்திகை               - மிஸ்ரம்/சாதாரணம்
ரோஹிணி               - ஸ்திரம்/துருவம்
மிருகசீரிடம்             - மிருது/மைத்ரம்
திருவாதிரை             - தாருணம்/தீக்ஷணம்
புனர்பூசம்                 - சரம்/சலனம்
பூசம்                           - க்ஷிப்ரம்/லகு
ஆயில்யம்                 - தாருணம்/தீக்ஷணம்
மகம்                          - உக்கிரம்/குரூரம்
பூரம்                          - உக்கிரம்/குரூரம்
உத்திரம்                   - ஸ்திரம்/துருவம்
ஹஸ்தம்                   - க்ஷிப்ரம்/லகு
சித்திரை                   - மிருது/மைத்ரம்
ஸ்வாதி                     - சரம்/சலனம்
விசாகம்                    - மிஸ்ரம்/சாதாரணம்
அனுசம்                     - மிருது/மைத்ரம்
கேட்டை                   - தீக்ஷணம்/தாருணம்
மூலம்                        - தீக்ஷணம்/தாருணம்
பூராடம்                     - உக்கிரம்/குரூரம்
உத்திராடம்              - ஸ்திரம்/துருவம்
திருவோணம்            - சரம்/சலனம்
அவிட்டம்                 - சரம்/சலனம்
சதயம்                        - சரம்/சலனம்
பூரட்டாதி                  - உக்கிரம்/குரூரம்
உத்திரட்டாதி            - ஸ்திரம்/துருவம்
ரேவதி                       - மிருது/மைத்ரம்

(க்ஷிப்ரம்-துரிதமானது)   (உக்கிரம்,குரூரம்-கொடியது)      (சரம், சலனம்-அசைகின்றது)
(ஸ்திரம்,துருவம்- அசையாதது)  (தாருணம்-கொடூரமானது)  (லகு-கனமில்லாதது,சிறியது)
(தீக்ஷணம்-கூர்மையானது)

நட்சத்திர  கணம்
                            
அஸ்வினி                 - தேவம்
பரணி                       - மனுசம்
கிருத்திகை               - ராக்ஷசம்
ரோஹிணி               - மனுசம்
மிருகசீரிடம்             - தேவம்
திருவாதிரை             - மனுசம்
புனர்பூசம்                 - தேவம்
பூசம்                           - தேவம்
ஆயில்யம்                 - ராக்ஷசம்
மகம்                          - ராக்ஷசம்
பூரம்                          - மனுசம்
உத்திரம்                   - மனுசம்
ஹஸ்தம்                   - தேவம்
சித்திரை                   - ராக்ஷசம்
ஸ்வாதி                     - தேவம்
விசாகம்                    - ராக்ஷசம்
அனுசம்                     - தேவம்
கேட்டை                   - ராக்ஷசம்
மூலம்                        - ராக்ஷசம்
பூராடம்                     - மனுசம்
உத்திராடம்              - மனுசம்
திருவோணம்            - தேவம்
அவிட்டம்                 - ராக்ஷசம்
சதயம்                        - ராக்ஷசம்
பூரட்டாதி                  - மனுசம்
உத்திரட்டாதி          - மனுசம்
ரேவதி                       - தேவம்

தேவம்-அழகு,ஈகைகுணம்,விவேகம்,நல்லொழுக்கம்,அல்ப போஜனம்,பேரறிவு
மனுசம்-அபிமானம்,செல்வமுடைமை,கிருபை,அதிகாரம்,பந்துக்களை பாதுகாத்தல்
ராக்ஷசம்-பராக்கிரமம்,அதிமோகம்,கலகப்பிரியம்,துக்கம்,தீயசெயல்,பயங்கர வடிவம்

தாமசாதி நட்சத்திர  குணங்கள்                           
அஸ்வினி                 - தாமசம்
பரணி                       - ராஜசம்
கிருத்திகை               - ராஜசம்
ரோஹிணி               - ராஜசம்
மிருகசீரிடம்             - தாமசம்
திருவாதிரை             - தாமசம்
புனர்பூசம்                 - சாத்வீகம்
பூசம்                           - தாமசம்
ஆயில்யம்                 - தாமசம்
மகம்                          - தாமசம்
பூரம்                          - ராஜசம்
உத்திரம்                   - ராஜசம்
ஹஸ்தம்                   - ராஜசம்
சித்திரை                   - தாமசம்
ஸ்வாதி                     - தாமசம்
விசாகம்                    - சாத்வீகம்
அனுசம்                     - தாமசம்
கேட்டை                   - சாத்வீகம்
மூலம்                        - தாமசம்
பூராடம்                     - ராஜசம்
உத்திராடம்              - ராஜசம்
திருவோணம்            - ராஜசம்
அவிட்டம்                 - தாமசம்
சதயம்                        - தாமசம்
பூரட்டாதி                  - சாத்வீகம்
உத்திரட்டாதி          - தாமசம்
ரேவதி                       - சாத்வீகம்
சாத்வீகம்-நுட்பமான புத்தி,ஞானம்,தெய்வபக்தி,குருபக்தி,தீய செயல்களில் ஈடுபடாதிருத்தல்
ராஜசம்-உயிர்கள் மீது இரக்கம்,நல்லறிவு,இனிமையான பேச்சு,
கல்வியில்  தேர்ச்சி,இன்பசுகம்,பரோபகாரம்,யாருக்கும் தீங்கு நினையாமை,
தான தர்மம் செய்வதில் விருப்பம்,நடுநிலையோடு செயல்படுதல்
தாமசம்- அதிக தூக்கம், பொய் பேசுதல், நிதானமின்மை,
சோம்பேறித்தனம்,பாவசிந்தை,முன்யோசனை இல்லாமை
நட்சத்திர  யோனி
                           
அஸ்வினி                 - ஆண் குதிரை
பரணி                       - பெண் யானை
கிருத்திகை               - பெண் ஆடு
ரோஹிணி               - ஆண்  நாகம்
மிருகசீரிடம்             - பெண் சாரை
திருவாதிரை             - ஆண் நாய்
புனர்பூசம்                 - பெண் பூனை
பூசம்                           - ஆண் ஆடு
ஆயில்யம்                 - ஆண் பூனை
மகம்                          - ஆண் எலி
பூரம்                          - பெண் எலி
உத்திரம்                   - ஆண் எருது
ஹஸ்தம்                   - பெண் எருமை
சித்திரை                   - ஆண் புலி
ஸ்வாதி                     - ஆண் எருமை
விசாகம்                    - பெண் புலி
அனுசம்                     - பெண் மான்
கேட்டை                   - ஆண் மான்
மூலம்                        - பெண் நாய்
பூராடம்                     - ஆண் குரங்கு
உத்திராடம்              - பெண் கீரி
திருவோணம்            - பெண் குரங்கு
அவிட்டம்                 - பெண் சிங்கம்
சதயம்                        - பெண் குதிரை
பூரட்டாதி                  - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி          - பெண் பசு
ரேவதி                       - பெண் யானை

நட்சத்திர  கோத்திரங்கள்(வேறு)
                           
அஸ்வினி                 - மரீசா
பரணி                       - மரீசா
கிருத்திகை               - மரீசா
ரோஹிணி               - மரீசா
மிருகசீரிடம்             - அத்ரி
திருவாதிரை             - அத்ரி
புனர்பூசம்                 - அத்ரி
பூசம்                           - அத்ரி
ஆயில்யம்                 - வஷிஷ்டா
மகம்                          - வஷிஷ்டா
பூரம்                          - வஷிஷ்டா
உத்திரம்                   - வஷிஷ்டா
ஹஸ்தம்                   - ஆங்கீரஸா
சித்திரை                   - ஆங்கீரஸா
ஸ்வாதி                     - ஆங்கீரஸா
விசாகம்                    - ஆங்கீரஸா
அனுசம்                     - புலஸ்தியா
கேட்டை                   - புலஸ்தியா
மூலம்                        - புலஸ்தியா
பூராடம்                     - புலஸ்தியா
உத்திராடம்              - புலஹா
திருவோணம்            - புலஹா
அவிட்டம்                 - புலஹா
சதயம்                        - க்ரது
பூரட்டாதி                  - க்ரது
உத்திரட்டாதி            - க்ரது
ரேவதி                       - க்ரது

நட்சத்திர  திசைகள்
                           
அஸ்வினி                 - கிழக்கு
பரணி                       - கிழக்கு
கிருத்திகை               - கிழக்கு
ரோஹிணி               - கிழக்கு
மிருகசீரிடம்             - கிழக்கு
திருவாதிரை             - தென்கிழக்கு
புனர்பூசம்                 - தென்கிழக்கு
பூசம்                           - தென்கிழக்கு
ஆயில்யம்                 - தெற்கு
மகம்                          - தெற்கு
பூரம்                          - தெற்கு
உத்திரம்                   - தெற்கு
ஹஸ்தம்                   - தென்மேற்கு
சித்திரை                   - தென்மேற்கு
ஸ்வாதி                     - மேற்கு
விசாகம்                    - மேற்கு
அனுசம்                     - மேற்கு
கேட்டை                   - மேற்கு
மூலம்                        - வடமேற்கு
பூராடம்                     - வடமேற்கு
உத்திராடம்              - வடக்கு
திருவோணம்            - வடக்கு
அவிட்டம்                 - வடக்கு
சதயம்                        - வடக்கு
பூரட்டாதி                  - வடக்கு
உத்திரட்டாதி          - வடக்கு
ரேவதி                       - வடக்கு

நட்சத்திர  திசைகள்(வேறு)
                           
அஸ்வினி                 - கிழக்கு
பரணி                       - தென்கிழக்கு
கிருத்திகை               - தெற்கு
ரோஹிணி               - தென்மேற்கு
மிருகசீரிடம்             - மேற்கு
திருவாதிரை             - வடமேற்கு
புனர்பூசம்                 - வடக்கு
பூசம்                           - வடகிழக்கு
ஆயில்யம்                 - கிழக்கு
மகம்                          - தென்கிழக்கு
பூரம்                          - தெற்கு
உத்திரம்                   - தென்மேற்கு
ஹஸ்தம்                   - மேற்கு
சித்திரை                   - வடமேற்கு
ஸ்வாதி                     - வடக்கு
விசாகம்                    - வடகிழக்கு
அனுசம்                     - கிழக்கு
கேட்டை                   - தென்கிழக்கு
மூலம்                        - தெற்கு
பூராடம்                     - தென்மேற்கு
உத்திராடம்              - மேற்கு
திருவோணம்            - வடமேற்கு
அவிட்டம்                 - வடக்கு
சதயம்                        - வடகிழக்கு
பூரட்டாதி                  - கிழக்கு
உத்திரட்டாதி          - தென்கிழக்கு
ரேவதி                       - தெற்கு

நட்சத்திரங்களும் வணங்க வேண்டிய தேவதைகளும்
                           
அஸ்வினி                 - அஸ்வினி தேவதைகள்
பரணி                       - சிவன்
கிருத்திகை               - சுப்பிரமணியன்
ரோஹிணி               - ஸ்ரீக்ருஷ்ணன்
மிருகசீரிடம்             - நாக தேவதைகள்
திருவாதிரை             - சிவன்
புனர்பூசம்                 - ஸ்ரீராமன்
பூசம்                           - சுப்பிரமணியன்
ஆயில்யம்                 - நாக தேவதைகள்
மகம்                          - சூரியன்,நரசிம்மன்
பூரம்                          - சூரியன்
உத்திரம்                   - சாஸ்தா,தன்வந்த்ரி
ஹஸ்தம்                   - மஹாவிஷ்ணு,ராஜராஜேஷ்வரி
சித்திரை                   - மஹாலக்ஷ்மி
ஸ்வாதி                     - மஹாலக்ஷ்மி,ஹனுமன்
விசாகம்                    - சுப்பிரமணியன்
அனுசம்                     - சிவன்
கேட்டை                   - ஹனுமன்
மூலம்                        - கணபதி
பூராடம்                     - ராஜராஜேஷ்வரி
உத்திராடம்              - ஆதித்தியன்
திருவோணம்            - மஹாவிஷ்ணு
அவிட்டம்                 - கணபதி
சதயம்                        - நாக தேவதைகள்
பூரட்டாதி                  - வராஹ மூர்த்தி
உத்திரட்டாதி            - சிவன்
ரேவதி                       - மஹாவிஷ்ணு

நட்சத்திர  அதிதேவதைகள்
                           
அஸ்வினி                 - கணபதி,சரஸ்வதி
பரணி                       - துர்கை
கிருத்திகை               - அக்னி தேவன்
ரோஹிணி               - பிரம்மா
மிருகசீரிடம்             - சந்திரன்
திருவாதிரை             - சிவன்
புனர்பூசம்                 - தேவதைகள்
பூசம்                           - குரு
ஆயில்யம்                 - ஆதிசேஷன்
மகம்                          - சுக்கிரன்
பூரம்                          - பார்வதி
உத்திரம்                   - சூரியன்
ஹஸ்தம்                   - சாஸ்தா
சித்திரை                   - விஸ்வகர்மா
ஸ்வாதி                     - வாயு
விசாகம்                    - சுப்பிரமணியன்
அனுசம்                     - லக்ஷ்மி
கேட்டை                   - தேவேந்திரன்
மூலம்                        - அசுர தேவதைகள்
பூராடம்                     - வருணன்
உத்திராடம்              - ஈஸ்வரன்,கணபதி
திருவோணம்            - விஷ்ணு
அவிட்டம்                 - வசுக்கள்,இந்திராணி
சதயம்                        - யமன்
பூரட்டாதி                  - குபேரன்
உத்திரட்டாதி          - காமதேனு
ரேவதி                       - சனீஸ்வரன்

நட்சத்திர  ஆதியந்த பரம நாழிகை
                           
அஸ்வினி                 - 65
பரணி                       - 56
கிருத்திகை               - 56
ரோஹிணி               - 56
மிருகசீரிடம்             - 56
திருவாதிரை             - 56
புனர்பூசம்                 - 62
பூசம்                          - 52
ஆயில்யம்                 - 56
மகம்                          - 54
பூரம்                          - 53
உத்திரம்                   - 56
ஹஸ்தம்                   - 57
சித்திரை                   - 60
ஸ்வாதி                     - 65
விசாகம்                    - 61
அனுசம்                     - 60
கேட்டை                   - 62
மூலம்                        - 63 ½
பூராடம்                     - 62
உத்திராடம்              - 55
திருவோணம்            - 65 ½
அவிட்டம்                 - 66 ½
சதயம்                        - 53 ½
பூரட்டாதி                  - 66 ½
உத்திரட்டாதி            - 63 ½
ரேவதி                       - 64

நட்சத்திர  நாடி
                           
அஸ்வினி                 - ஆதி
பரணி                       - மத்யா
கிருத்திகை               - அந்த்யா
ரோஹிணி               - அந்த்யா
மிருகசீரிடம்             - மத்யா
திருவாதிரை             - ஆதி
புனர்பூசம்                 - ஆதி
பூசம்                         - மத்யா
ஆயில்யம்                 - அந்த்யா
மகம்                          - அந்த்யா
பூரம்                          - மத்யா
உத்திரம்                   - ஆதி
ஹஸ்தம்                   - ஆதி
சித்திரை                   - மத்யா
ஸ்வாதி                     - அந்த்யா
விசாகம்                    - அந்த்யா
அனுசம்                     - மத்யா
கேட்டை                   - ஆதி
மூலம்                        - ஆதி
பூராடம்                     - மத்யா
உத்திராடம்              - அந்த்யா
திருவோணம்            - அந்த்யா
அவிட்டம்                 - மத்யா
சதயம்                        - ஆதி
பூரட்டாதி                  - ஆதி
உத்திரட்டாதி            - மத்யா
ரேவதி                       - அந்த்யா

நட்சத்திர  பஞ்சபக்ஷிகள்
                           
அஸ்வினி                 - வல்லூறு
பரணி                       - வல்லூறு
கிருத்திகை               - வல்லூறு
ரோஹிணி               - வல்லூறு
மிருகசீரிடம்             - வல்லூறு
திருவாதிரை             - ஆந்தை
புனர்பூசம்                 - ஆந்தை
பூசம்                           - ஆந்தை
ஆயில்யம்                 - ஆந்தை
மகம்                          - ஆந்தை
பூரம்                          - ஆந்தை
உத்திரம்                   - காகம்
ஹஸ்தம்                   - காகம்
சித்திரை                   - காகம்
ஸ்வாதி                     - காகம்
விசாகம்                    - காகம்
அனுசம்                     - கோழி
கேட்டை                   - கோழி
மூலம்                        - கோழி
பூராடம்                     - கோழி
உத்திராடம்              - கோழி
திருவோணம்            - மயில்
அவிட்டம்                 - மயில்
சதயம்                        - மயில்
பூரட்டாதி                  - மயில்
உத்திரட்டாதி          - மயில்
ரேவதி                       - மயில்

நட்சத்திர  பஞ்சபூதங்கள்
                           
அஸ்வினி                 - நிலம்
பரணி                       - நிலம்
கிருத்திகை               - நிலம்
ரோஹிணி               - நிலம்
மிருகசீரிடம்             - நிலம்
திருவாதிரை             - நீர்
புனர்பூசம்                 - நீர்
பூசம்                           - நீர்
ஆயில்யம்                 - நீர்
மகம்                          - நீர்
பூரம்                          - நீர்
உத்திரம்                   - நெருப்பு
ஹஸ்தம்                   - நெருப்பு
சித்திரை                   - நெருப்பு
ஸ்வாதி                     - நெருப்பு
விசாகம்                    - நெருப்பு
அனுசம்                     - நெருப்பு
கேட்டை                   - காற்று
மூலம்                        - காற்று
பூராடம்                     - காற்று
உத்திராடம்              - காற்று
திருவோணம்            - காற்று
அவிட்டம்                 - ஆகாயம்
சதயம்                        - ஆகாயம்
பூரட்டாதி                  - ஆகாயம்
உத்திரட்டாதி            - ஆகாயம்
ரேவதி                       - ஆகாயம்

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்
                           
அஸ்வினி                 - அஸ்வத்தாமன்
பரணி                       - துரியோதனன்
கிருத்திகை               - கார்த்திகேயன்
ரோஹிணி               - கிருஷ்ணன்,பீமசேனன்
மிருகசீரிடம்             - புருஷமிருகம்
திருவாதிரை             - ருத்ரன்,கருடன்,ஆதிசங்கரர்,ராமானுஜர்
புனர்பூசம்                 - ராமன்
பூசம்                           - பரதன்,தாமரை மலர்,கிளி
ஆயில்யம்                 - தர்மராஜா,லக்ஷ்மணன்,சத்ருகணன்,பலராமன்
மகம்                          - யமன்,சீதை,அர்ச்சுணன்
பூரம்                          - பார்வதி,மீனாட்சி,ஆண்டாள்
உத்திரம்                   - மஹாலக்ஷ்மி,குரு
ஹஸ்தம்                   - நகுலன்-சகாதேவன்,லவ-குசன்
சித்திரை                   - வில்வ மரம்
ஸ்வாதி                     - நரசிம்மர்
விசாகம்                    - கணேசர்,முருகர்,
அனுசம்                     - நந்தனம்
கேட்டை                   - யுதிஸ்திரர்
மூலம்                        - அனுமன்,ராவணன்
பூராடம்                     - ப்ருஹஸ்பதி
உத்திராடம்              - சல்யன்
திருவோணம்            - வாமனன்,விபீசனன்,அங்காரகன்
அவிட்டம்                 - துந்துபி வாத்தியம்
சதயம்                        - வருணன்
பூரட்டாதி                  - கர்ணன்,கின்னரன்,குபேரன்
உத்திரட்டாதி          - ஜடாயு,காமதேனு
ரேவதி                       - அபிமன்யு,சனிபகவான்

நட்சத்திரத்தொகை
                           
அஸ்வினி                 - 3
பரணி                       - 3
கிருத்திகை               - 6
ரோஹிணி               - 5
மிருகசீரிடம்             - 3
திருவாதிரை             - 1
புனர்பூசம்                 - 2
பூசம்                          - 3
ஆயில்யம்                 - 6
மகம்                          - 5
பூரம்                          - 2
உத்திரம்                   - 2
ஹஸ்தம்                   - 5
சித்திரை                   - 1
ஸ்வாதி                     - 1
விசாகம்                    - 2
அனுசம்                     - 3
கேட்டை                   - 3
மூலம்                        - 9
பூராடம்                     - 4
உத்திராடம்              - 4
திருவோணம்            - 3
அவிட்டம்                 - 4
சதயம்                        - 6
பூரட்டாதி                  - 2
உத்திரட்டாதி            - 2
ரேவதி                       - 3

நட்சத்திர இருப்பிடம்
                           
அஸ்வினி                 - ஊர்
பரணி                       - மரம்
கிருத்திகை               - காடு
ரோஹிணி               - காடிச்சால்
மிருகசீரிடம்             - கட்டிலின் கீழ்
திருவாதிரை             - நிற்கும் தேரின் கீழ்
புனர்பூசம்                 - நெற்குதிர்
பூசம்                           - மனை
ஆயில்யம்                 - குப்பை
மகம்                          - நெற்கதிர்
பூரம்                          - வீடு
உத்திரம்                   - ஜலம்
ஹஸ்தம்                   - ஜலக்கரை
சித்திரை                   - வயல்
ஸ்வாதி                     - பருத்தி
விசாகம்                    - முற்றம்
அனுசம்                     - பாழடைந்த காடு
கேட்டை                   - கடை
மூலம்                        - குதிரைலாயம்
பூராடம்                     - கூரை
உத்திராடம்              - வண்ணான்  துறை
திருவோணம்            - கோயில்
அவிட்டம்                 - ஆலை
சதயம்                        - செக்கு
பூரட்டாதி                  - தெரு
உத்திரட்டாதி          - அக்னி மூலை வீடு
ரேவதி                       - பூஞ்சோலை

நட்சத்திர  குலம்
                            
அஸ்வினி                 - வைசியகுலம்
பரணி                       - நீச்ச குலம்
கிருத்திகை               - பிரம்ம குலம்
ரோஹிணி               - க்ஷத்திரிய குலம்
மிருகசீரிடம்             - வேடர் குலம்
திருவாதிரை             - இராட்சச குலம்
புனர்பூசம்                 - வைசியகுலம்
பூசம்                           - சூத்திர குலம்
ஆயில்யம்                 - நீச்ச குலம்
மகம்                          - க்ஷத்திரிய குலம்
பூரம்                          - பிரம்ம குலம்
உத்திரம்                   - சூத்திர குலம்
ஹஸ்தம்                   - வைசியகுலம்
சித்திரை                   - வேடர் குலம்
ஸ்வாதி                     - இராட்சச குலம்
விசாகம்                    - நீச்ச குலம்
அனுசம்                     - க்ஷத்திரிய குலம்
கேட்டை                   - வேடர் குலம்
மூலம்                        - இராட்சச குலம்
பூராடம்                     - பிரம்ம குலம்
உத்திராடம்              - சூத்திர குலம்
அபிஜித்                     - வைசியகுலம்
திருவோணம்            - நீச்ச குலம்
அவிட்டம்                 - வேடர் குலம்
சதயம்                        - இராட்சச குலம்
பூரட்டாதி                  - பிரம்ம குலம்
உத்திரட்டாதி          - சூத்திர குலம்
ரேவதி                       - க்ஷத்திரிய குலம்

நட்சத்திர  யோனி பலன்

குதிரை
சுயாதிகாரம்,நற்குணம்,தைரியம்,அழகு,ஊராதிக்கம்,யஜமான் விருப்பம் போல் நடத்தல்

யானை
ராஜ மரியாதை,உடல் வலிமை,போகம்,உற்சாகம்

பசு
பெண் மோகம்

ஆடு
விடா முயற்சி,பிரயாணத்தில் விருப்பம்,பிற பெண்கள் மீது மோகம்,பிறருக்கு உதவும் தன்மை,மனித நேயம்,வழக்குரைத்தல்

சர்ப்பம்(பாம்பு)
கோபம்,கொடூரமான பேச்சு,செய்நன்றி இல்லாமை,மந்த புத்தி

சுவானம்(நாய்)
முயற்சி,உற்சாகம்,வீரம்,உறவினருடன் பகை,பக்தி,பெற்றோரிடத்தில் அன்பு

மார்ச்சாரம்(பூனை)
சாமர்த்தியம்,இரக்கமில்லாமை,கெட்டவர் தொடர்பு,உணவில் விருப்பம்

மூக்ஷிகம்(எலி)
அதிக விவேகம்,மிகுந்த செல்வம்,தன்னடக்கம்,சுய நலம்,

சிங்கம்
நற்குணம்,நற்செயல்,குடும்பத்தைப்பாதுகாத்தல்,சுயதர்மம்,சதாச்சாரம்

மஹிசம்(எருமை)
மந்த புத்தி,வெகுஜன தொடர்பு,வெற்றி,ஆசை

வியாக்ரம்(புலி)
முகஸ்துதிக்கு மயங்குதல்,சுயாதிகாரம்,பொருளாசை,உறவுமேன்மை,

மான்
சுதந்திர போக்கு,பொறுமை,உண்மைபேசுதல்,நற்காரியங்கள் செய்தல்,தானதர்மம் செய்தல்,தைரியம்,சொந்தங்கள் மீது பாசம்

வானரம்(குரங்கு)
போகத்தில் விருப்பம்,உலோபக்குணம்,தீயசெயல்,பேராசை,தைரியம்,நல்லோர் தொடர்பு

கீரி
பிறருக்கு உதவுதல்,செல்வமுடைமை,பெற்றோரிடத்தி
நாடிஜோதிடர்.க.கனால் மேகநாதன்