*யாருக்கு நாம் வாக்களிப்பது ?*
இதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, சில வரலாற்று தகவல்களை காண்போம்.
ஆதி மனிதன் அதிகளவில் மலைகளில் (குறிஞ்சி) வாழ்ந்தான். அங்கு வாழ்பவர்கள் வேட்டையாடி உண்பர். *20,000* ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகில் பிறந்து, மக்கள் வாழ்வு மேம்பட பல தொழில்நுட்பங்களை கண்டு, குண்டலினியை எழுப்பி *சித்தர்* ஆனவர் தான் சிவன் (ஆதி நாதன்). அன்று சித்தர் ஆட்சியே நடைபெற்றது.
அதற்கு பின் ஏறத்தாழ இன்றிலிருந்து *10,000* ஆண்டுகளுக்கு முன்பு, பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டு, மக்களுக்கு பல நன்மைகள் செய்து, குண்டலினி எழுப்பி, *சித்தர்* ஆனவர் தான் முருகன். உலகின் முதல் உழவன் (*கதிர் வேலன்*). அன்றும் சித்தர்கள் ஆட்சியே நடைபெற்றது.
பிறகு *7,500* ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த *ராவணன், இந்திரன்* காலம்,
*5,000* ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிருஷ்ணன் என்னும் *கருத்தினன்* காலம்,
*3,500* ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விஷ்ணு என்னும் *திருமால்* காலம் என நம்மை ஆட்சி செய்தவர்கள் அனைவரும் *தமிழ் சித்தர்களே*.
அதன் பிறகு கி.பி 3 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட *களப்பிரர்* படையெடுப்பின் போது, பல்லாயிரக்கணக்கான சித்தர்களை கழுவேற்றி கொன்றனர் இந்த யூத பிராமணப் பிண்டாரிகள். (பிராமணர்களும் யூதர்களில் ஒரு பிரிவினரே.)
இந்த காலம் தமிழர்களுக்கு ஓர் *இருண்ட காலம்*.
நமது வரலாறு, நமது கடவுளர்கள், அறிவியல், இசை, இன்னும் பல.. என அனைத்தையும் களவாடி தன்வயப்படுத்தி, அதனை நம்மிடமிருந்து முற்றும் முழுதாக அழித்தொழித்தனர் இந்த யூத பிராமண பிண்டாரிகள். (அண்டத்தை ஆள்பவர்கள் அண்டாரிகள் அதனை ஆள இயலாதவர்கள் பிண்டாரிகள்.)
பன்னெடுங்காலமாக சிறப்பாக நடைபெற்று வந்த சித்தர்கள் ஆட்சி, ஆரியர்களின் வருகைக்குப் பிறகு மாற்றம் காணத் தொடங்கியது. அதாவது களப்பிரர் படையெடுப்பு என்றழைக்கப்படும் தமிழ் சித்தர்களை கழுவேற்றி கொலை செய்த போர். அதன் பிறகும் தமிழ் மன்னர்கள் கிளர்ந்தெழுந்தனர். அதில் ஒருவரே *ராஜ ராஜ சோழன்*. அவரும் கருவூரார் சித்தரின் அறிவுரைப்படி, ஆட்சி நடத்தினார் என்பது நாம் அறிந்ததில் ஒன்று.
யூத பிராமணர்களுக்கு தாங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதால் தாங்கள் தான் *கடவுளின் பிள்ளைகள்* என்ற மிகக் கேவலமான எண்ணம் கொண்டு தமிழ் சித்தர்களை கொலை செய்து ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்தனர். அப்படி இருந்தும், பல முறை முயன்றும், அவர்களால் தமிழர்களை நேரடியாக ஆட்சி செலுத்த முடியவில்லை. அதனால் நம்மைப் போன்ற தோற்றத்தில் இருக்கும், தங்களின் கட்டப்பாக்கள் ஆன விஜயநகர வடுக வந்தேறிகளை வைத்து, தமிழர்களை மேல் சாதி, கீழ் சாதி என இரண்டாக பிரித்து சூழ்ச்சி செய்தான் யூத பிராமணன். தமிழர்களின் நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்று புதிய சட்டம் இயற்றி, அப்பொழுது இருந்த விஜயநகர வடுகர்கள் (தெலுங்கர்கள்) மொத்த நிலங்களையும் திருடிக் கொண்டனர். தமிழன் தன் சொந்த நிலத்தில் முற்றும் முழுதாக அடிமையானான்.
இந்த விஜயநகர ஆட்சிக் காலத்தில் பாளையக்காரர்களும் இருந்தனர். அதில் குறைந்த அளவில் தமிழர்களும், மிகுதியான அளவில் தெலுங்கர்களும் இருந்தனர். இந்த கொடுங்கோல் ஆட்சியில் தமிழர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
இந்த நேரத்தில் தான் *பிரிட்டீஷ் அரசாங்கம்* இந்தியாவிற்குள் நுழைந்தது. இவர்கள் வேறு யாருமில்லை, யூதர்களே. பிரிட்டீஷ் யூதர்களுக்கும், பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த, யூத பிராமணர்களுக்கும் போட்டி & பொறாமை ஏற்பட்டது. இந்தியாவை கைப்பற்ற இருவரும் துடித்தனர். அதே வேளையில், விஜயநகர தெலுங்கர்கள் ஆட்சி கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியது. இப்படியே போனால் நிலம் நம் கைவிட்டு சென்றுவிடும் என்றெண்ணி, இவர்கள் உருவாக்கிய ஒரு கருத்தியல் தான் இப்பொழுது தெலுங்கு திராவிட கட்சிகள் பேசும்
*சமூக நீதி* (சாதி ஒழிப்பு)
*பெண் உரிமை*
*பகுத்தறிவு*
இந்த கருத்தியல் மூலம் மக்களிடம் நன் மதிப்பை பெற முற்பட்டனர். சாதிய ஏற்றத்தாழ்வு, பெண் அடிமைத்தனம் போன்ற காரியங்களை செய்ததே இந்த யூத பிராமணனும், அவனுடன் இணைந்த விஜயநகர வடுகத் தெலுங்கனும் தான். தமிழர்களை முட்டாளாக்கியதோடு மட்டுமில்லாமல் காலத்திற்கு ஏற்றார்போல் நம்மை ஏமாற்றி ஆண்டும் வருகின்றனர்.
குறிப்பாக, தமிழர்களுக்கு எக்காலத்திலும் இனப்பற்று வந்து விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு *திராவிடம்* என்ற ஒரு பொய்யான மாயையை உருவாக்கினர். தமிழர்களிடம் சாதி ஒழிப்பை பேசி, சாதிப் பட்டத்தை பெயருக்கு பின்னால் உபயோகிக்கக் கூடாது என்று கூறி, சமூக நீதி என்ற அடிப்படையில் இந்த வந்தேறி தெலுங்கர்கள் தங்களின் சாதியை மறைத்து நம்மை ஆட்சி செலுத்தி வருகின்றனர்.
மக்களே!! திராவிடம் என்பது தென்னாட்டில் வசிக்கும் பிராமணர்கள் தான். பிராமணர்கள் தங்களை இரண்டாக பிரித்துள்ளனர்.
*பஞ்ச கவுடா* (வடநாட்டு பிராமணர்கள்)
*பஞ்ச திராவிட* (தென்னாட்டு பிராமணர்கள்)
இந்தியாவில் இனி மேலும் மன்னராட்சியை நடைமுறைப்படுத்த இயலாது என்றுணர்ந்த யூதர்கள், தங்களின் சேட்டு அடிமைகளிடம் நாட்டை ஒப்படைத்து, போலி ஜனநாயம் அமைத்து, மக்களாட்சி என்று மக்களையே நம்ப வைத்தனர்.
இந்திய நாட்டு விடுதலைக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளவில்லை இந்த RSS என்ற பிராமணிய அமைப்பு. ஆனால் இப்பொழுது *பாரத் மாதாக்கி ஜெய்* என்று கூவி வருகின்றனர்.
*தமிழர்களே!!*
முதலில் சித்தர்கள் ஆட்சி சிறப்பாக நடந்தது. பிறகு மன்னராட்சி சித்தர்களின் துணையுடன் சிறப்பாகவே நடைபெற்றது. பிறகு வந்த பிராமண மற்றும் தெலுங்கர்கள் ஆட்சி மிகக் கொடியதாகவே அமைந்தது. இன்று தொடர்கிறது.
*நாம் யாருக்கு வாக்களிப்பது? யார் தான் நல்லவர்கள்?இந்த நிலையிலிருந்து தமிழினம் எப்போது மீளும்?*
போலி ஜனநாயகத்தை உருவாக்கிய யூதர்கள், ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி என இரு வேறு பெரிய பிம்பத்தை ஏற்படுத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தங்களுக்கு யார், எந்த நேரத்தில் ஆட்சியில் இருக்க வேண்டுமோ, அவர்களை முதல்வர்களாகவும், பிரதமர்களாகவும் நிறுத்துகின்றனர். இதை அறியாத கட்சித் தொண்டர்கள் மாறி மாறி அடித்துக்கொள்வது வேடிக்கை!! மேலோட்டமாக பார்த்தால் இரு கட்சிகளும் வெவ்வேறாகத் தான் தெரியும். ஆனால் சிறிது கூர்ந்து கவனித்தால் தான் தெரியும் இருவரின் *செயல்பாடுகளும் ஒன்றே* என்பது.
தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் *தோல்வியுற்ற பிறகு,* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்து, வெற்றி பெற்று விட்டனர் என கருத்து கூறுவர். ஆம்!! மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றம் செய்து வெல்ல முடியும். இதை பற்றி தெரிந்தும் ஏன் இவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்?
இவர்கள் அதை தடை செய்து வாக்குச்சீட்டு முறையை கொண்டு வருவதற்கு பல போராட்டங்களை அல்லவா மேற்கொண்டிருக்க வேண்டும். இவர்கள் இதை செய்யவில்லை என்றால், யார் இவர்கள்? யாரெல்லாம் யூத பிராமண பிண்டாரிகளுக்கு அடிமைகளோ அவர்களே தேர்தலில் வெற்றி பெற முடியும்.
கடின உழைப்பின் மூலம், நன்கு படித்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் தான் IPS, IAS ஆக முடியும், ஆனால் அவர்களை ஆள்பவர்கள் படிக்காமலேயே MLA, MP ஆகலாம். இது உண்மையான ஜனநாயகமா ?
சிலர் வாய்ப்பேச்சை மட்டும் வைத்து அரசியல் செய்து வருகின்றனர். அவர்களையும் நன்கு கூர்ந்து கவனித்தால் தெரியும், அவர்களின் செயல்பாடுகள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும்.
*அப்படியானால் நாம், என்ன தான் செய்வது*
தமிழ் நாட்டில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும், வெற்றி பெற்றவர் யார் என்பதை அன்றே எண்ணி அதனை அறிவிக்க வேண்டும், வாக்கு செலுத்துமிடமும், அதனை எண்ணுமிடமும் CCTV மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்.
ஒரு அரசியல்வாதி என்பவர் தெளிவானவராகவும், விழிப்புணர்வு மிக்கவராகவும், உலக அரசியல் தெரிந்தவராகவும், மக்களுக்கு சேவை செய்யும் மனம் படைத்தவராகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். அப்படியானவர்களுக்கும் பல தேர்வுகள் வைத்து அதில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்களே தேர்தலில் போட்டியிட தகுதியுள்ளவர்கள் என்று அறிவித்து பின்பு தேர்தலை நடத்த வேண்டும். இல்லையேல் நாம் அடிமையாகத் தான் இருக்க வேண்டி இருக்கும். நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு ஓட்டும் வீணே. இதை படிக்கும் தமிழர்கள் அனைவரும் உங்கள் உறவுகளுக்கு பகிர்ந்து அவர்களை விழிப்படைய செய்ய வேண்டும்.
*இதெல்லாம் நடக்குமா?சாத்தியமா?*
ஆம், சாத்தியமே!!
*ஐந்தாம் தமிழர் சங்கம்* என்ற ஓர் அமைப்பு, மக்கள் பிரதிநிதிகளுக்கான பட்டையப் படிப்பை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறது. இரண்டு வருட படிப்பு. இதன் மூலம் சமரசமற்ற அறிவார்ந்த ஆளுமைகளை தேர்வு செய்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைக்கவுள்ளது. *தூய தமிழராட்சி* அமைய விருப்பம் உள்ளவர்கள் கீழுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
*73055 73469*
*ஐந்தாம் தமிழர் சங்கம்*
*தமிழர் உலகம் அமைப்போம்*