மேசானிய சதித் திட்டத்தால் சுய வாழ்வில் அடிமையாக வீழ்த்தப்பட்ட நடிகர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவா.
ரஜினிகாந்த்தின் முன்னோர்கள் மஹாராஷ்ராவில் இருந்து நம் விஜய நகர பாளையக் காரனான கெம்பே கவுடாவை அழித்து கைப்பற்ற பகமணி சுல்தானான அதில்ஷாவால் அனுப்பப்பட்ட கூலிப் படைகளின் மாட்டுத் தோல் வேலை செய்யும் கலைஞர்கள்.
வீர சிவாஜியால் பெங்களூருக்கு துரத்தி அடிக்கப்பட்டார் அவரது தேசத் துரோக தந்தை ஷாஜி.
ஷாஜிதான் அதில்ஷாவின் படைகளை வைத்து விஜய நகர பாளையக் காரன் கெம்பே கவுடாவை பெங்களூரில் கொன்றார். பெங்களூரை கைப்பற்றிய அதில்ஷாவின் கூலிப் படையில் வந்து அங்கு குடியேறியவர்தான் சிவா எனும் ரஜினிகாந்தின் முன்னோர்கள்.
ஷாஜியின் செருப்பு தைக்கும் தொழிலாளியாக பெங்களூரில் வந்து குடியேறினார் சிவா என்ற ரஜினியின் முன்னோர். ஷாஜி தஞ்சாவூர் செவ்வப்ப நாயக்கரை சதி மூலம் கொன்று தன் வைப்பாட்டி மகனுக்கு தஞ்சாவூர் மராட்டிய ராஜாவாக பட்டம் சூட்டினார்.
ஷாஜி இறந்த பின் வீர சிவாஜி அதில்ஷாவிடம் இருந்து பெங்களூரை கைப்பற்ற வந்தார். அப்போது சிவா எனும் ரஜினிகாந்தின் முன்னோர்கள் அதில்ஷாவுக்காக வீர சிவாஜியை எதிர்த்து கடும் போர் புரிந்து தோற்று ஒடினர்.
தோற்ற உடன் தமிழர் பகுதியான கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பம் வனப்பகுதிக்கு சென்று ஒளிந்து கொண்டனர்.
https://youtu.be/X5jdtERhx9U
ரஜினியின் முன்னோர்கள் உஷாராக வனப்பகுதியில் ஒளிந்து கொண்டதால் வீர சிவாஜி படை வீரர்கள் தேடியும் கிடைக்கவில்லை.
இதை விட முக்கியமாக தனது அப்பா ஷாஜியின் வைப்பாட்டி மகன் தஞ்சாவூரில் அரசனாக இருப்பதாக கேட்டறிந்தார் சிவாஜி.
அதனால் அவர்களை முடித்துக் கட்ட தஞ்சாவூர் விரைந்தார் வீர சிவாஜி. தஞ்சாவூரை கைப்பற்றி வைப்பாட்டி மகனாக பிறந்த தன் தம்பியின் தலையை வெட்ட வாளை ஓங்கினார் சிவாஜி.
அப்போது மந்திரியாக இருந்த சித்பவன் யூதன் மகாபாரத பங்காளிச் சண்டையை மறைத்து தம்பி தலையை வெட்டினால் பித்ரு தோஷம் ஏற்படும் என்றான். சிவாஜி தன் வாள் வீச்சை விட்டு விட்டார்.
அன்று முதல் நம் தஞ்சாவூர் அதில்ஷா அடிமையின் கூத்தியாள் மகன் சரபோஜி என்ற மேசானிய வம்சத்தின் கையில்தான் இன்று வரை உள்ளது.
அதில்ஷாவின் அந்நிய கூலிப் படையில் சேர்ந்து வீர சிவாஜியை எதிர்த்து தோற்று ஓடிய தேசத் துரோகியின் வம்சம்தான் இந்த சிவா எனும் ரஜினிகாந்த்.
மராட்டியன் என்ற ஒரே காரணத்திற்காக இந்த தேசத் துரோக வரலாற்றையே மறைத்து அதே சிவாஜியின் பெயர் துக்ளக் சோ வால் ஊரை ஏமாற்ற தந்திரமாக வைக்கப்பட்டது.
இந்த மாட்டுத் தோல் வேலைக் கலைஞர்கள் மராட்டிய தலித் இனமான பறை அடிக்கும் "மஹர்" இனத்தை தேர்ந்தவர்கள். ரஜினிகாந்த் மகர் இனத்தை சேர்ந்தவர்தான்.
ஜெகத் கஸ்பர் நாடாரின் அடிமை திருமாவளவன் சொல்வதை கேட்டுக் கொள்ளுங்கள்.
http://www.onetamilnews.com/amp/news/rajinikanth---thirumavalavan-speaks-in-the-next-electio
https://youtu.be/VaV9gpbA2YI
டாக்டர்.B.R.அம்பேத்காரும் இதே இனத்தை சேர்ந்தவர்தான்.
பீம் என்பதுதான் அம்பேத்கரின் தகப்பனார் ராம் அவர்கள் அம்பேத்கருக்கு வைத்த பெயர்.
அம்பேத்கரின் ஆசிரியரான பிராமணர் ஒருவர் சமூக காரணங்களுக்காக " பீமா ராவ் ராம் ஜி அம்பேட்கர்" என்று பிராமணர் பெயர் போல மாற்றி வைத்தார். அம்பேட் என்பது அவரது பூர்வீக ஊரின் பெயர். கர் என்பது அந்த ஊர்காரன் என்று பொருள். ராவ் என்பது பிராமணர்கள்,சத்திரியர்களின் அடைமொழியாகும்.
https://m.facebook.com/story.php?story_fbid=1309603115864977&id=100004459025108
சிவா என்று இருந்த ரஜினிகாந்த் பிரீமேசன் டைரக்டர் பாலச்சந்தரை பார்க்க வாய்ப்பு தேடி அலைந்தார்.ஒருவழியாக பாலச்சந்தரை பார்த்து விஷயங்கள் சேகரித்த உடன் தனது பிரீமேசன் மாஸ்டரான துக்ளக் சோ விடம் ரஜினிகாந்த்தை அறிமுகம் செய்கிறார் K.பாலச்சந்தர்
அப்போது சிவா என்ற ரஜினிகாந்த் SC கோட்டாவில் பெங்களூரில் KSRTC கண்டக்டராக இருந்ததையும் கூறினார்.
தனக்கு மனைவியும்,சிறு ஆண் குழந்தையும் இருப்பதாகவும்,அவன் பிறந்த அதிர்ஷ்டத்திலேயே தங்களை பார்க்கும் நிலை ஏற்பட்டதாகவும் கூறினார் ரஜினிகாந்த். மேலும் சத்ய நாராயணன், நாகேஷ்வரன் எனும் இரு மூத்த சகோதரர்களும், அசுவத் எனும் மூத்த சகோதரியும் உள்ளதாக சொன்னார்.
அதன் பிறகு நீ சத்யா ஸ்டூடியோவில் என்னை வந்து சந்திக்கவும் என்று துக்ளக் சோ அறிவுறுத்துகிறார்.
சத்யா ஸ்டுடியோவில் ரஜினிகாந்த்தை வரச் சொல்லி அவரிடம் முதன் முதலாக பேசியவர் திருச்செந்தூர் வேல் திருடன் ஆர்.எம்.வீரப்பன். அப்போது அவர் உடன் அமர்ந்து இருந்து நடப்பதை நோட்டமிட்டு கொண்டு இருந்தவர்தான் ஆடிட்டர் S.குருமூர்த்தி.
அப்போது சோ அவர்கள் உன் மீது நல்ல எண்ணம் கொண்டு உள்ளார்கள். அவர் நினைத்தால் சினிமாவில் நீ மிகப் பெரிய இடத்தை பிடித்து பெரிய ஆள் ஆகி விடலாம் என்ற உடன் ஆர்எம் வீரப்பனிடம் காலில் விழுந்து ஆசி பெற்று நீங்கதான் என் தெய்வம் என்றார் சிவா என்ற ரஜினிகாந்த்.
துக்ளக் சோதான் அம்பேத்கர் பெயரை போலவே "சிவாஜி ராவ் ஜி கெய்க்வாட்" என்று சிவாவின் பெயரை மாற்றினார்.
இது மராட்டிய சத்ரியர்கள் வைக்கும் பெயர். ராவ் என்றால் சத்திரியன்.
கெய்க் என்பது மஹாராஷ்ராவில் உள்ள ரஜினிகாந்தின் சொந்த பூர்வீக ஊர்.
வாட் என்பது தெலுங்கில் வாடு என்று பெயருக்குப் பின் மரியாதைக்காக சேர்க்கும் ஓர் அடைமொழி.
இவரது பெயரே உண்மையாக மாற்றப்பட்டது வெளியில் தெரியாமல் இருக்கவும் வேறு மொழி பேசுவது வெளியில் தெரியாமல் இருக்கவும்தான் ரஜினிகாந்த் என்று பெயர் வைத்தனர்.
கமல் என்ற தாமரையின் பெயரை போலவே ரஜனி என்ற தாமரை பெயரையும் வைத்ததே துக்ளக் சோதான்.
தாமரை என்ற உடன் நம் லட்சுமி அமர்ந்து உள்ள தாமரை என்று எண்ணி விடாதீர்கள்.
இது தலாய்லாமாவின் காலச்சக்கர சூனிய மந்திரமான மணி பத்மத்தின் மற்றொரு பெயரான பிரீமேசன் கோட் வார்த்தை.
அதனால்தான் ஆர்எஸ்எஸ் தனது பரிவாரன பாஜக வுக்கு தாமரை சின்னத்தை தேர்தல் கமிஷனிடம் கேட்டுப் பெற்றனர்.
ஆக பாஜக சின்னம்,கமல் பெயர்,ரஜினி பெயர் என்ற தாமரை பெயர்கள் மேசானியர்களால் உருவானது.
ரஜினி மன்ற பாபா முத்திரையை தாங்குவதும் தாமரைதான்.
தலாய்லாமா பீடத்தை தாங்குவதும் தாமரைதான்.
தாமரை மேல் உள்ள மணிதான் புத்தரும் அவரது அவதாரங்களான தலாய்லாமாக்களும் என்கிறது காலச்சக்கர தந்திரம்.
ரஜினி காந்த் போலவே விஜய் காந்த் என்ற பெயர் வைத்ததும் இவர்கள்தான். அந்த பலிகடா கதையை பின்னர் பார்ப்போம்.
ரஜினிகாந்திடம் "நீ செருப்பு தைக்கும் சமுதாய மகன் என்று வெளியில் தெரிந்தால் உனக்கு சினிமா மார்கெட் உருவாகாது என்று பெயரை மாற்றி வைத்தார் துக்ளக் சோ ராமசாமி.
இதுவரை உனக்கு கர்நாடகாவில் திருமணம் ஆனது,குழந்தை உள்ளதை பற்றி யாருக்குமே தெரியாது. உனக்கு
அதுவும் திருமணம் ஆகி குழந்தை உள்ளது என்றால் சினிமா மார்க்கெட் உருவாகாது.
இதை வெளியில் சொல்லாதே என்று எச்சரித்தார் துக்ளக் சோ.
இளம் வயது.
முக்கியமாக நீ பிறந்த ஜாதியை வெளியில் சொல்லி விடாதே.
தமிழ்நாட்டில் ஜாதி பார்ப்பார்கள் என்றும் எச்சரித்தார்.
அதன் பிறகு காலகேந்திரா மூவீஸ் சார்பில் கமலஹாசன் நடித்த அபூர்வ ராகங்கள் படம் 1975 ஆம் ஆண்டில் வெளியானது. அதில் ரஜினிகாந்த் சிறு பாத்திரத்திரத்தில் பங்கேற்றார்.
முதல் படமே "காலகேந்திரா" மூவீஸ் தயாரிப்பு..
இந்த கால என்பது பின்னாளில் காலா என்ற படத்தில் நடிப்பதோ அதில் உள்ள சூதோ உண்மையில் அன்று ரஜினிக்கு தெரியாது.
இலுமினாட்டிகள் பின்னாடி நடப்பதை சூசகமாக முன்னாடியே சொல்லி விடுவார்கள் என்று பல தருணங்களில் உங்களுக்கு சொல்லி உள்ளேன்.
ரஜினிகாந்த்தின் முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்திலும் பொண்டாட்டி, மகளை விட்டு விட்டு ஓடி போன கேரக்டர்தான்.
https://youtu.be/ck9073msqjc
சிறு வயதில் திருமணம் ஆகியும்,தன் அதிர்ஷ்டக்கார மகனையும் போய் பார்த்து வர இடைவேளையில் பெங்களூர் போவதை அறிந்து இப்படி அடிக்கடி வெளியூர் போக கூடாது என்று சினிமா மேசானிக்கள் எச்சரித்தனர்.
அவர்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த ரஜினி அப்போதே மக்கள் மனதில் இடம்பிடிக்கத் தொடங்க வரிசையாக நடிக்க ஆவன செய்தார்கள் மேசானியர்கள்.
கமல்,ரஜினி என இரண்டு தாமரை காம்பினேஷன்களும் இணையும் போது இரு துருவ சினிமா அரசியல் உருவாக தொடங்க வைத்தனர் சிண்டிகேட்கள்.
ரஜினிக்கு கையில் காசு வந்த உடன் அவரது பழைய கெட்ட பழக்கங்களான குடி ,சிகரெட்,பான் பராக் பழக்கத்தை அதிகம் ஆக்க வைத்து அடுத்துஸ்டீராய்டு ஊசியை மீண்டும் அரங்கேற வைத்தனர் பிரீமேசன்கள்.
இந்த நேரத்தில் ராயபேட்டையில் ஒரு ரூமில் தங்கி இருந்தார். தண்ணி அடித்த உடன் இவருக்கு சிக்கன் 65 ,பீப் மசாலா இவருக்கு இருந்தே ஆக வேண்டும் என்ற நிலமையில். இவரை கெடுக்க உருவாக்கப்பட்டவர்கள்தான் நட்ராஜ் போன்றவர்கள். இவர்களைதான் ரஜினியின் ஆரம்ப கால நண்பர்கள் என்று முலாம் பூசப்பட்டது.
ராயப்பேட்டையில் இருந்ததாலும் ,சினிமா தொழிலில் இருந்ததாலும் டிஸ்கோவுக்கு இவர் செல்லும் போது பல இளவட்டங்கள் இவரை மொய்த்தன.
மொய்த்த வண்டுகளில் ஒரு சாமானிய வண்டில் ஒன்றுதான் எத்திராஜ் கல்லூரியில் படித்து இருந்த லதா ரங்காச்சாரி.
நல்லா குடித்து டிஸ்கோவில் ஆடுபவரில் லதா ரங்காச்சாரியும் ஒன்று. அதனால்தான் இன்றும் பாம்குரோவ் ஹோட்டல் அருகில் உள்ள PUB போதை குத்தாட்ட மையத்தின் சொந்தக்காரி லதா ரஜினிகாந்த்.
Y.G.மகேந்திரன் மற்றொரு பிரீமேசனின் செல்லக்குட்டி.லதா ரங்காச்சாரியின் உறவு. Y.G.மகேந்திரனின் மகள் மதுவந்திதா கமலஹாசனின் இணைவி நடிகை கௌதமியிடம் பாஜக சென்னை மேயருக்கான வேட்பு மனுவை வாங்க வைத்ததில் இருந்தே குருமூர்த்தியின் மேசானிய லாபியை அறிந்து கொள்ளலாம்.
நாகடம்,சினிமா என இருத்தாலே பிரீமேசன்களாக இல்லாவிடில் எத்தனை சாமர்த்தியம் இருந்தாலும் ஒரு துரும்பை கூட கொள்ள இயலாது என்பது சினிமாவில் தோற்றவர்கள் பலருக்கு நன்றாகவே தெரியும்.
இந்த Y.G.மகேந்திரன் குடும்பமே பரம்பரை பிரீமேசன் என்பதால் பிரீமேசன் கமான்டிங் சிக்னல் Y.G க்கு அனுப்பப்பட்டது.
லதா ரங்காச்சாரியையும்,ரஜினியையும் நெருங்கி பழக விட்டனர். டூர் அனுப்பப்பட்டனர். அங்கு இவரும் தங்கிய உடல் மொழிகள் ஆவணப் படுத்தப்பட்டது.
இனி இவர்களை திருமணம் செய்ய வைத்தால்தான் தலித் முத்திரை மறைந்து பிராமண உயர் ஜாதி என்ற முத்திரை மூலம் சினிமா மார்க்கெட்டிங் செய்யலாம் என்று வலை விரித்தனர்.
ரஜினிகாந்திடம் நீ லதாவை திருமணம் செய்து கொள் என்ற உடன் தன் மனைவி,தன் மகனையும் எண்ணி முடியாது என்று கண்ணீர் விட்டு நிராகரித்து விட்டார்.
ஆத்திரம் அடைந்த துக்ளக் சோ,குருமூர்த்தி ஆர்.எம்.வீரப்பனை வைத்து எம்ஜிஆரிடம் உங்கள் கூட நடித்த லதாவிடம் சிலுமிஷம் செய்கிறார் என்று வழக்கம் போல கிளப்பி விட்டனர். நம்மோடு நடித்தவளிடம் இவன் வம்புக்கு செல்கிறான் என்று வழக்கம் போல எம்ஜிஆரின் ராமாபுரம் தோட்டம் வரவழைத்து எந்த லதா என்று கூட கேட்காமலேயே செல்லத் தட்டு தட்ட வைத்தார்கள்.
தான் சினிமாவில் நேசித்த எம்ஜிஆரிடமே நேரடியாக நமக்கு அடியா என்று நிலை தடுமாறி,இவர்களை பகைத்துக் கொண்டால் இனி நமது வாழ்வே முடிந்து போய் விடும் என பதறினார்.
உள்ளே வந்த ஆர்.எம்.வீரப்பன் விட்டு விடுங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ரஜினியை கை தாங்கலாக கூட்டிச் சென்று துக்ளக் சோ சொல் படி கேள்.நீ பெரிய நட்சத்திரம் ஆகி வருகிறாய். உன்னை சோ நினைத்தால் இந்தியாவுக்கே தெரிய வைப்பார் என சொல்லி புறப்படுகிறார்.
அதன் பிறகு பிரீமேசன் இளைஞன் குருமூர்த்தி அப்பரன்டீசை வரவழைத்து இனி இவர்தான் Guide. இவர் சொல்லவதை அப்படியே செய் என்று உத்தரவிட்டார் துக்ளக் சோ.
உடனே ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் கட்டு போட்டு படுக்க வைக்கப்பட்டார்.
இந்த நேரம் தற்போதைய ரஜினியின் மனைவி போட்டோ,வீடியோ என காண்பித்து ரஜினிகாந்த் எனக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றி விட்டார் என்று போலீசில் புகார் கொடுக்க வைக்கிறார்கள்.
கைது என்றால் சினிமா மார்கெட் கதையே முடிந்து விடும். புதிய படங்கள் கிடைக்காது. இத்தனை போராட்டம் வாழ்வில் வீண் ஆகி விடும் என பயந்து வலைக்குள் முழுவதுமாக சிக்கினார் ரஜினிகாந்த்.
திருப்பதி கோயிலில் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 திருமணம் நடைபெற்றது.
திட்டமிட்ட படி லதா ரங்காச்சாரி, லதா ரஜினிகாந்த் ஆக மாறினார்.
ரஜினிகாந்த்தை பாசமாக வைப்பது போல ரஜினிக்காக மொட்டை போடுவார் மேசானிய பார் டான்ஸ் லதா.
தன் ஆண் குழந்தையை தனது அண்ணன் சத்திய நாரயணாவால் அனாதை ஆசிரமம் மூலம் வளர்க்கப்பட்டது. தனது மனைவிக்கு பாதுகாப்பு பொறுப்பும் அண்ணன் சத்திய நாராயணனிடமே வழங்கப்பட்டது.
பல கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வருவார் இவர்.
அதனால் ரஜினிகாந்த்க்கு தன் ராசியான மகன் நினைவு அடிக்கடி வரும். அனாதை ஆசிரமங்களைப் பற்றியே பேசுவார். இடையிடையே தன் மகனை பார்த்து அழுதும் வருவார்.
அதற்காகதான் K.நட்ராஜ் மூலமாக ரஜினி அங்கிள் என்று மீனா மூலமாக படமும் எடுக்கப்பட்டது.
உடனே கவலைப் படாதிங்க.
அதுவும் நம்ம பிள்ளைதான் என்று ரஜினிகாந்த்தை ஏமாற்ற "ஆஷ்ரம்" என்ற பள்ளிகளை ரஜினி பணத்தில் தொடங்கினார் லதா ரஜினிகாந்த். தர்மத்தின் எண்ணம் இல்லாமல் ஏமாற்றும் எண்ணம் வந்ததால் ஆஸ்ரமத்தின் சோதனைகளை நாம் அறிவோம்.
தனக்கு உதவிய Ray of light India
Russian Centre of Science and Culture என்ற ஆசிரமத்திற்கு சென்று ரஜினிகாந்த் சோகமாக பல நேரம் நேத்தை கழித்து மன வேதனை அடைவார்.
https://youtu.be/IgiRqlLENDU
கட் அவுட், பால் அபிஷேகம் என அனைத்துப் படங்களும் முன்னிலை வகித்தது.
திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆனார்.
ஈஷா ஜக்கிக்கு பல மொழிகள் பேச கன்றுக் கொடுத்து போல ரஜினிக்கும் போதனை செய்யப்பட்டது. ஸடீராய்டு ஊசி போட்ட நேரம் சொல்லித் தருவது அப்படியே புரியும். அதனால் மொழிகள் கற்க, முக்கிய வசனம் பேச, சண்டை இழுக்க ஸ்டீராய்டு ஊசி போடப்படும்.
மராட்டியத்தில் பால்தாக்கரே உடன் சந்திக்க வைத்தார் குருமூர்த்தி.
https://youtu.be/vr_dLTq--6c
https://m.youtube.com/watch?v=O8r783sf1bc
ராகவேந்திரா கல்யாண மண்பமும் மேசானியர்களின் பங்கோடுதான் உள்ளது.
தற்போது ரஜினிகாந்த் ஊர் நாச்சிக்குப்பம் என்று காட்ட ரஜினியின் அப்பா,அம்மா வுக்கு சிலை வடிக்கப் போகிறார்கள் மேசானியர்கள்.
ராகவேந்திரா அறக்கட்டளை இரண்டரை ஏக்கர் நிலம் ராகவேந்திரா அறக்கட்டளை என்ற பெயரில் ராகவேந்திரா சினிமா படத்தை எடுத்த ராகவேந்திரா தறபோதைய மடத்து கும்பலால் வாங்கப்பட்டு உள்ளது.
ரஜினி காலத்திற்கு பிறகு அங்கு ஒரு ராகவேந்திரா கோயில் கட்டி கல்லா கட்டுவார்கள்.
♨நடிகை லதாவால் ரஜினிக்கு உதை கிடைத்ததும் குருமூர்த்தி.
அடி போட வைத்ததும் குருமூர்த்தி.
♨ஆஸ்பத்திரியில் ரஜினியை சேர்த்ததும் குருமூர்த்தி.
♨இந்த லதாவை கேஸ் கொடுக்க வைத்ததும் குருமூர்த்தி.
♨லதாவை திருப்பதியில் ரஜினிகந்த்க்கு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வைத்ததும் குருமூர்த்தி.
♨தலித்தாக பிறந்த தனுஷை கஸ்தூரி ராஜாவை வைத்து தத்து எடுத்தும் குருமூர்த்தி.
♨தனுஷ்க்கு பாபா முத்திரை போட கற்றுக் கொடுத்ததும் குருமூர்த்தி.
♨ஐஸ்வர்யாவை காதலித்த சிம்புவின் சினிமா வாழ்க்கையை முடித்து ரஜினி மருமகன் ஆக்கியதும் குருமூர்த்தி.
https://youtu.be/LoVBi7sFWlM
♨தனுஷை மிரட்டி கட்டுக்குள் கொண்டு வர பெற்றோரை வைத்து வழக்கு போட்டதும் குருமூர்த்தி.
♨அதை வாபஸ் வாங்க வைத்ததும் குருமூர்த்தி.
♨குஷ்பூவை வைத்து தனுஷ் பெற்றோரிடம் பேட்டி எடுக்க வைத்ததும் குருமூர்த்தி.
https://youtu.be/xNe8-Szy4q0
♨தனுஷை வைத்து அசுரன் படம் எடுப்பதும் குருமூர்த்தி.
♨லதா,ரஜினிக்கு கடன் வாங்கி கொடுத்ததும் குருமூர்த்தி.
♨அதை ப.சிதம்பரம் மூலமாக நன்கு பழக வைத்து வருமான வரி ரைடு விட்டு அத்தனை சொத்துகளையும் முடக்கியதும் குருமூர்த்தி.
https://youtu.be/ebToMHbtqFM
இதிலும் பார் அருகில்தான் ரஜினி இருப்பார்.
♨இரண்டாவது மகளின் கணவரை துரத்த வைத்ததும் குருமூர்த்தி.
♨தனது எடுபிடியை உள்ளே அனுப்பி இரண்டாவது கணவராக ஆக்கி வைத்து இருப்பதும் குருமூர்த்தி.
♨அனிருத்தை இசை மேதையாக காட்டி ரஜினி உடன் உறவாட வைப்பதும் குருமூர்த்தி.
https://m.facebook.com/story.php?story_fbid=1459053794253241&id=100004459025108
♨ரஜினிகாந்தை தலாய்லாமாவின் தர்மசாலா இமயமலைக்கு அனுப்பி வைப்பதும் குருமூர்த்தி.
♨இலுமினாட்டி ராமகிருஷ்ணா மடத்தில் ஆசி பெற வைப்பதும் குருமூர்த்தி.
♨ராமகிருஷ்ணா மடத்தின் சின்னமான தன் வாலை தானே கடிக்கும் வட்ட வடிவில் உள்ள சூனிய சின்னத்தை ரஜினி மன்ற சின்னத்தில் நுழைத்ததும் குருமூர்த்தி.
♨புத்தனின் சூனிய முத்திரையான கரண முத்திரையை பாபா முத்திரை ஆக்கியது குருமூர்த்தி.
♨யோகானந்தாவை வைத்து மஹா அவதார் என ஒரு கேரக்டரை பாபா என உருவாக்கி பாபா என்ற ஒரு சினிமாவை எடுத்து அதை மக்களுக்கு பரப்ப வைத்தும் குருமூர்த்தி.
♨பௌத்த சூனிய கரண முத்திரையை நம் யோக மிருஹி மான் முத்திரை என ரஜினியை பேட்டியில் பொய் சொல்ல வைத்ததும் குருமூர்த்தி.
♨பெப்ஸி குளிர் பானத்திற்கு ரஜினியின் பௌத்த சூனிய கரண முத்திரையை தற்போது மார்க்கெட்டிங் குறியீடாக பரப்பி வருவதும் குருமூர்த்தி.
♨ராகவேந்திர மடத்தை அபகரிக்க ரஜினியை வைத்து சினிமா எடுத்து பிரபலப் படுத்துவது போல திரையிட்டு அதை அபகரித்து போர்டு பவுண்டேஷனின் இன்போசிஸ் நாராயணமூர்த்தியிடம் ஒப்படைத்தது குருமூர்த்தி.
♨தனது இன்னொரு பட்டுப்பாவான திருமாவளவனுக்கும்,ரஜினி மன்றத்திற்கும் ஒரே தலித் கலர் மற்றும் நட்சத்திர கொடியை வடிவமைத்து வழங்கியதும் குருமூர்த்தி.
♨பௌத்த கபாலிய,காலா முக எனும் பௌத்த பெயர்களில் காலா,கபாலி என தலித் புரட்சி சினிமா அரசிலுக்காக எடுத்ததும் குருமூர்த்தி.
♨பா.ரஞ்சித்தை டைரக்டர் ஆக்கி தஞ்சை கோயிலை பேச வைத்ததும் குருமூர்த்தி.
♨கபாலி,காலா ராம்ராஜ் காட்டனின் சிவகுமாரை தஞ்சாவூரை பேச வைத்ததும் குருமூர்த்தி.
♨கிருஷ்ணசாமியை ரஜினியோடு இணைத்து தமிழ் பள்ளர்,தமிழ் பறையரை கோட்டாவை ஒழிக்க போராடுவதும் குருமூர்த்தி.
♨அந்த கோட்டாவை தெலுங்கு அருந்ததியினருக்கு முதலில் உள் ஒதுக்கீடாகவும் கொடுக்க வைத்தது குருமூர்த்தி.
♨தற்போது முழு ஒதுக்கீடாக Saffron Dalit சந்தோஷ் முத்து மூலமாக தெலுங்கு அருந்ததியருக்கு மாற்ற வாய்ஸ் கொடுப்பதும் குருமூர்த்தி.
♨இதற்காக தமிழ் பள்ளர்களை பெயர் மாற்றி MBC ஆக்க கமிஷன் போட்டு அதையும் பாதி வழியில் விட்டது குருமூர்த்தி.
♨தங்களது இலுமினாட்டி பினாமியான திமுக முரசொலி பஞ்சமி நில ஒரு லட்சம் கோடி சொத்துகளை 2 G கனிமொழி கையில் கொடுப்பதும்,தனுஷை வைத்து பஞ்சமி நில பிரச்சனையை பேசி சினிமா வசனம் பேச வைப்பது குருமூர்த்தி.
♨தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை இன்று போதைக்கு அடிமை ஆக்கி விட்டதும் குருமூர்த்தி.
♨முழு சாராயத்தையும் தானே ரஜினி மூலம் நடத்தினால் குடிப்பழக்கம் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயம் சாராய சாம்ரஜ்யத்தை ரஜினி பெயரில் இருந்தால் அதை எதிர்க்காது. அதை வைத்து மொத்த டாஸ்மாக் கல்லாவையும் சுருட்ட நினைப்பது குருமூர்த்தி.
♨தமிழ் பள்ளர்,பறையர்களை முதல்வர் ஆக்கினால் அவர்களுக்கு ஜாதி அனுதாபம் ஏற்பட்டு தன் சமுதாயத்துக்கும் ,தமிழகத்திற்கும் நல்லது செய்து விடுவார்கள் என்பதால் மராட்டிய ரஜினியை கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பம் விலாசம் போட வைத்து தலித் தலைவராக இறக்குமதி செய்ய நினைப்பதும் சாட்சாத் இதே குருமூர்த்திதான்.
♨இதற்காக அர்ஜூன் சம்பத், M.மாரிதாஸ் போன்றவர்களை உருவாக்குவதும் குருமூர்த்தி.
♨தேவைப்பட்டால் கமலஹாசனும்,நானும் இணைவோம் என ரஜினிகாந்த்தை பேச வைப்பதும் குருமூர்த்தி.
♨ரஜினி என்னை ஏமாத்திட்டான் என பேச வைப்பதும் குருமூர்த்தி.
https://youtu.be/ylZMtq1c8eY
திரை உலக,அரசியல் உலக ஜெயலலிதா தன் மகளை மறைக்க சசிகலாவிடம் சிக்க வைத்து உயிர் போனதும் மேசானியர்கள்தான்.
ரஜினிகாந்த்தை நடை பிணம் ஆக்கி நிம்மதி இல்லாமல் நிலை குலைய வைத்து வருவதும் மேசானியர்கள்.
என நண்பர்களே...
நான் எம்ஜிஆர் ரசிகன் மட்டும் அல்ல.
ரஜினிகாந்த்தின் ரசிகனும் கூட.
திருச்செந்தூரில் ஒவ்வொரு முதல் ரஜினிகாந்த் சினிமா ரசிகர் மன்ற காட்சிக்கும் பல வகை கொடிகள் பாஜக வேலை செய்யும் போது நான்தான் வாங்கிக் கொடுப்பேன். இது பல நண்பர்களுக்கு தெரியும். என்னால் என் குடும்பம்,உறவினர் குடும்பமே ரஜினி ரசிகர்கள் ஆனது.
ரஜினி செய்த பெரிய பிழை சினிமாவுக்காக தன் மனைவி,மகனை விட்டு விட்டு வந்ததுதான் அவரை இந்த அளவு நிலமைக்கு கொண்டு போய் விட்டது.
திருமணம் ஆனால் என்ன?
மகல் இனமாக இருந்தால் என்ன?
தமிழக மக்கள் அதை பார்ப்பது இல்லை.
ரஜினியை நல்லவராகவே பார்த்தனர்.
ஆனால் சினிமா உலகம் இலுமினாட்டிகளிடம் அல்லவா உள்ளது.
ரஜினிகாந்த்தை வைத்து வைத்து சினிமா தயாரிக்கும் கும்பல்களை பாருங்கள்.
நீங்களே குருமூர்த்தியை அறிந்து கொள்ளலாம்.
சினிமா உலகின் ஒரு சூப்பர் ஸ்டாருக்கே இந்த அவல நிலமை என்றால் மற்ற நடிகர்களின்,நடிகைகளின் கேவல நிலமையை சொல்லவும் வேண்டுமா ? ?
மேசானிய சினிமாவை நம்பாதீர்கள் நண்பர்களே.
அவர்களும் பாவம்.
நீங்களும் பாவம்.
லாபம் மேசானியரான இலுமினாட்டிகளுக்குதான்.
சினிமா வாய்ப்புக்காகவே ரஜினியும் டிமிக்கி கொடுத்து வருகிறார்.
உண்மையில் ரஜினிகாந்த்க்கு அரசியல் ஆசை இல்லை.
ரஜினி பெயரை பயன் படுத்தி மக்களை சூரையாடுவதே மேசானியர்களின் திட்டம்.
அது குருமூர்த்தியின் தலைமையில் நடக்கிறது.
உண்மையில் ரஜினி என்ற சிவா மேசானிய வாய்ப்புக்காக நிஜ வாழ்க்கையை இழந்த ஒரு கோழைதான்.
வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா
அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்.
ஒவ்வொருவரும் பகிருங்கள்.
விடிவு காலம் பிறக்கட்டும்.