புதன், 5 நவம்பர், 2025

தமிழ் சினிமாவில் தமிழினத்தின் வரலாறு மறைமுகமாக.

நாதன் என்றால் நா+ தன் நாவை தன்னிடம் கொண்டவன் அதாவது முதல் முதலில் பேசியவன் என்ற பொருள். சிவனே முதல் முதலில் மக்களை பேச வைத்தவர் என்பதால் அவரே பேச்சியப்பன் மற்றும் நாதன் என்ற பெயருக்கு சொந்தக்காரர். சிவனை வழிபட்டவர்களுக்கும் நாதன் என்ற பெயர் வரும். 

இரவு வானத்தை ஆராய்ச்சி செய்ததால் 
ரா + வாணன் = ராவணன்
 என்ற பெயர் வந்தது. ராவணன் ஒரு விண் ஆராய்ச்சி சித்தர். தமிழில் விசும்பு என்பதற்கு வானம் , விண் என்ற பொருள் உள்ளது. சிவனை வணங்கிய ராவணன் தான்  விசுவநாதன்.

காசி விஸ்வநாதன் என்பது ராவணனை குறிக்கிறது ராமேஸ்வரத்தை ராமனின் இடமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். அதனால் தான் இரண்டு இடத்தையும் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் மறைமுகமாக. எல்லாவற்றிலும் ராமனையும் ராவணனையும் இணைத்து விளையாடுவது யூதர்களின் பழக்கம். 

ராவணன் இசையில் தேர்ந்தவன் , சினிமா துறையிலும் ராவணன் ராமனை குறிப்பதற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இணையரை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக பணியாற்றி பின்பு பிரிந்து விட்டதாக சொல்கிறார்கள். ராவணனும் ராமனும் ஒன்றாக இருக்க முடியாது அல்லவா அதனால் தான் இந்த சடங்கு போல. விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற ஒரு படத்தில் இருவருக்கும் ஒரே பெண்ணையே மனைவி போல காட்டுவார்கள்.

தமிழ் திரைப்படங்களில் பல படங்களில் ராவணன் ராமனை மறைமுகமாக கதாபாத்திரமாக மாற்றி கதை சொல்லி இருப்பார்கள். அதில் ஒரு படம் தான் வசூல்ராஜா எம்பிபிஎஸ் இதில் ராஜாராம் அதாவது ராமனாக கமலும் விஸ்வநாதன் என்று வில்லனாக பிரகாஷ்ராஜும் நடித்திருப்பார்கள். கமலுக்கு ஜோடியான சினேகாவின் பெயர் ஜானகி அதாவது சீதை. 

இந்தப் படத்தில் ராமன் ஒரு படிக்காதவன் மேலும் காட்டில் வழிபறி செய்துதான் பிழைத்துக் கொண்டிருந்தான் என்பதை மறைமுகமாக சொல்லி  இருக்கிறார்கள். வட்டி என்ற பெயருடன் வரும் பிரபு கதாபாத்திரம் லட்சுமணனை குறிக்கலாம் கருணாஸ் கதாபாத்திரம் அனுமனை குறிக்கலாம் குரங்குகள் உயரத்தில் வாழும் இந்த படத்தில் அதற்கு எதிராக கருணாஸ் உயரத்தை கண்டால் பயப்படுவார். மார்க்கபந்து விபிடணனை குறிக்கலாம். 

டாக்டர் விசுவநாதன் என்று சொல்வதன் மூலம் ராவணன் தன் காலத்தில் மிகப்பெரிய மருத்துவராக இருந்தார் என்று புரிகிறது. இதில் காதல் தோல்வியில் விஷத்தை குடித்த கதாபாத்திரத்திற்கு நீலகண்டன் என்று சிவனின் பெயரை வைத்து சிவனை இழிவு படுத்தி இருப்பார்கள். 

வேட்டையாடு விளையாடு படமும்  இராமாயண கதை தான். ஆடு என்பது ராமனை குறிக்கிறது காட்டில் வந்தவர்களை எல்லாம் வேட்டையாடி விளையாடி இருக்கிறார்கள். கமலின் பெயர் ராகவன் அதாவது ராமனின் பெயர். அமுதன் இளமாறன் என்ற இரட்டையர்கள் ராவண இந்திரர்களை குறிக்கலாம். இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் கமல் ராமனாகவும் ஒரு சில காட்சிகளில் ராவணனாகவும் மாறுவது போல கதை அமைத்திருக்கிறார்கள். வில்லன்களை மருத்துவர்களாக காட்டி இருக்கிறார்கள் அதனால் ராவண இந்திரன் மிகப்பெரிய மருத்துவர்கள் என்பது புரிகிறது.

வில்லன்கள் காட்டில் பெண்களை வேட்டையாடுவது ராம லட்சுமணனை குறிக்கிறது. ராம லக்ஷ்மணன் இடையில் ஓரின சேர்க்கையும் இருந்தது என்பதை மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். 
இதில் சீதையாக வரும் ஜோதிகாவை மண்ணில் புதைப்பார்கள் ராமாயணத்திலும் கடைசியில் சீதை பூமாதேவியுடன் மண்ணுக்கே சென்று விடுவார் அதே போல சீதை பிறக்கும்போது மண்ணிலிருந்து வந்ததாகத்தான் காட்டுவார்கள். ஏனென்றால் சீதை என்பது ஒரு நிலம் என்பதை மறைமுகமாக குறிக்க. 
நானே வருவேன் என்ற தனுஷ் படத்தில் தனுஷ் கதாபாத்திரம் ராமனை தான் குறிக்கிறது அதிலும் காட்டில் வருபவர்களை கொடூரமாக கொள்ளும் மனநோயாளி போல தான் தனுஷை காட்டி இருப்பார்கள். இவர்கள் திரும்பத் திரும்ப ராமன் ஒரு கொலைகாரன் மனநோயாளி என்பதை தான் படங்களின் மறைமுகமாக பதிவு செய்கிறார்கள். இந்தப் படத்தின்  தேதி செப்டம்பர் 29 அதாவது ஒன்பதாவது மாதம் 29 என்பது 2+9=11 குறிக்கிறது. அதாவது 9/11

இதைப் பற்றி சுசித்ரா ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கிறார்.
https://youtu.be/jGAt7jkqKPU?si=txxfazZE_Gs9xkg1

மேலும் பொல்லாதவன் படிக்காதவன் படங்கள் கூட ராமனை தான் மறைமுகமாக குறிக்கிறது. ராமனின் எண் 9 ( ராம நவமி) திருநங்கைகளை குறிக்கிறது எனவே ராமன் ஒரு திருநங்கையாக இருந்திருக்க வேண்டும்.

உண்மைக்கு மாறாக ராமனை ஏதோ பெரிய கதாநாயகன் போல சித்தரித்து பொய்யான ராமாயண கதையை எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் மறைமுகமாக ராமனின் உண்மை வரலாற்றை திரைப்படங்களில் காட்டுகிறார்கள் இந்த மன நோயாளிகள்.

 தமிழர் மெய்யியல் ஆசிவகம் (Facebook)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக