வியாழன், 2 ஆகஸ்ட், 2012


                           NUISANCE(தொந்தரவு );

  1.தாக்குவது,கோபமூட்டுவது,பயமூட்டுவது,தடை ஏற்படுத்துவது அல்லது  விரும்பத்தகாத விதத்தில் நடந்து கொள்வது போன்றவற்றால்  மற்றொருவரின் உரிமையிலும்,விருப்பத்திலும் தலையிடும் ஒரு செயல் அல்லது வழக்கம் என்று சட்டம் வரையறுக்கிறது
.
2.பொதுச் சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது, காற்றையும் நீரையும் மாசடையச் செய்வது,விபச்சாரவிடுதி நடத்துவது,வெடி பொருட்களை வைத்திருப்பது போன்றவை தண்டனைக்குரிய போதுத்தொந்தரவுகள்.
                                                                                                                                                                                                               3.தனிப்பட்ட தொல்லை என்பது தன் உடைமையைப்  பயன்படுத்தி                                              ஒருவர்              தொல்லை ஏற்படுத்தும் செயலையோ அல்லது நிலையையோ குறிக்கும்.
     (எ.கா) அதிகப்படியான ஒலியை ஏற்படுத்துவது, துர்நாற்றம் ஏற்படுத்துவது )
    

          இந்திய தண்டனை சட்டம் ;

      143 சட்டவிரோதமாக கூடுதல் 
      447 அத்துமீறி நுழைதல் 
      426 தவறான செயல்களை கையாளுதல் 
      506/2 கொலை மிரட்டல் விடுத்தல்  (ஜாமின் கிடையாது )
      323  சிறிய காயத்தை ஏற்படுத்துதல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக