புத்தக தினம்-ஏப்ரல்-23 (ஷேக்ஸ்பியர் இறந்த தினம்)
*
புத்தகம் படிக்கறது ஒரு அலாதியான அனுபவம்.
நிறைய படிங்க,ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவம்.
நம்மை வாழ்கையில் கையை பிடித்து கூட்டி செல்வது புத்தகங்கள்தான்.
'ராகுல்ஜி'என்று நம்மால் அன்போடு அழைக்கபடுகின்ற திரு.ராகுல சாங்கிருத்தியாயன் அவர்கள் தன்னோட வாழ் நாளில் 40 ஆண்டுகள் செலவிட்டு இரண்டு புத்தகங்களை எழுதி இருக்கிறார்.அது வால்காவிலிருந்து கங்கை வரை,ஊர் சுற்றி புராணம் .இந்த இரண்டு புத்தகங்களை எழுதுவதற்காக 40 ஆண்டுகள் பயணித்திருக்கிறார்.அப்படியன்றால் அந்த புத்தகங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று பாருங்கள்.என்னிடம் வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம் இருக்கிறது.ஊர் சுற்றி புராணத்தை தான் தேடி கொண்டு இருக்கேன்.தெரிந்தவர்கள் எனக்கு தெரிவிக்கவும்.நன்றி.
*
புத்தகம் படிக்கறது ஒரு அலாதியான அனுபவம்.
நிறைய படிங்க,ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவம்.
நம்மை வாழ்கையில் கையை பிடித்து கூட்டி செல்வது புத்தகங்கள்தான்.
'ராகுல்ஜி'என்று நம்மால் அன்போடு அழைக்கபடுகின்ற திரு.ராகுல சாங்கிருத்தியாயன் அவர்கள் தன்னோட வாழ் நாளில் 40 ஆண்டுகள் செலவிட்டு இரண்டு புத்தகங்களை எழுதி இருக்கிறார்.அது வால்காவிலிருந்து கங்கை வரை,ஊர் சுற்றி புராணம் .இந்த இரண்டு புத்தகங்களை எழுதுவதற்காக 40 ஆண்டுகள் பயணித்திருக்கிறார்.அப்படியன்றால் அந்த புத்தகங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று பாருங்கள்.என்னிடம் வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம் இருக்கிறது.ஊர் சுற்றி புராணத்தை தான் தேடி கொண்டு இருக்கேன்.தெரிந்தவர்கள் எனக்கு தெரிவிக்கவும்.நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக