வெள்ளி, 23 மார்ச், 2012

                                     என்னதான் சுகமோ.....
        
             அழகான கனவே உன்னை
             ஆசை ஆசையாய் வைத்தேன்-என்
             இதையத்தில்!
              ஈருடல் இணைந்து  ஓருடலாக..
              உன்னை கண்டேன் அன்று ஒரு நாள்!
             ஊனமனது என் இதயம் மறுநாள்!
             என்னென்னவோ கனவுகள் உன்னைபற்றி!
             ஏன் என்று தெரியவில்லை என் மனம் வருகிறது உன்னை சுற்றி!
              ஐயமே வேண்டாம் என் வாழ்வு உன்னோடுதான்!
              ஒன்றுமே புரியவில்லை உன் நினைவை சுமந்த பின்பு!
              ஓதுகின்றேன் உன் நாமத்தை தினம் விழித்த பின்பு!
              ஔ அப்போது என்னையும் மறக்கிறேன் நம் காதல் வந்த பின்பு,
                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக