சனி, 2 ஆகஸ்ட், 2025

கேன்சர்!! ஏன்?

கேன்சர் வர காரணம், 
புகை பிடித்தல், 
மது அருந்துதல், 
ரசாயன விவசாயம்,
ரசாயனத் தொழிற்சாலையில் தொடர்ந்து  வேலை செய்வது  என்கிறார்கள். 
மேலே சொல்லப்பட்ட ரசாயன கூறுகளால் கேன்சர் வருவதில்லை. 
மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும்போது ,
உடல் அந்த ரசாயன கூறுகளை வெளியேற்ற முயற்சி செய்யும். 
அந்த விஷ கூறுகளை வெளியேற்றும் முயற்சியின் போது தான் சளி, காய்ச்சல், வாந்தி, பேதி இன்ன பிற நடவடிக்கைகளில் உடல் ஈடுபடும்.
அந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளும் ரசாயன மருந்துகளள்,சளி காய்ச்சல் வாந்தி பேதியை உடலிலேயே அடக்கிவிடும்.
அதனால்   கழிவுகள் உடலிலேயே தேங்கிக் கொள்கிறது.
உடலில் தேங்கியுள்ள நாள்பட்ட ரசாயன கழிவுகள் கேன்சராக மாறுகிறது.
கேன்சருக்கு முக்கிய காரணமே கழிவுகளை உடலிலேயே அடக்குவது தான்.
கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றுவது தான் சரியான சிகிச்சை முறையாகும்.
பாரம்பரிய சிகிச்சை முறைகள் இதை கச்சிதமாக செய்கிறது.

ரசாயன மருந்துகள் சம்பந்தமான படிப்பில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்திருக்கிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.
@selvaraju 
9715092335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக