பாலுறவில் அடிக்கடி ஈடுபடும் உயிரினம் மனித இனம் அவ்வாறு அடிக்கடி ஈடுபடும் போது பால் சார்ந்த உச்சகட்ட இன்பங்கள் மூளையில் நிகழ்கிறது. அவ்வாறு இன்பம் நிகழும் போது. மூளையில் சில பொருட்கள் சுரக்கின்றன.
"அந்த வேதிப்பொருட்களில் ஒன்று நுண்ணறிவை உருவாக்கக் கூடியது. அந்த நுண்ணறிவு தான் மற்ற உயிரினங்கள் அனைத்தையும் விட உயர்வான இடத்தில் மனித இனத்தை வைத்திருக்கிறது.
நெப்போலியன் ஹில் சொல்கிறார். செக்ஸ் உணர்வு புனிதமானது. அபரிமிதமான செக்ஸ் உணர்வு இருப்பது ஒரு வரம். ஏனெனில் அபரிமித செக்ஸ் உணர்வு இருப்பவர்கள் தான் மகா வெற்றியாளர்களாக உருவாகிறார்கள்.
காதலும், சரசமும், செக்சும் தான் ஒரு நபர் ஜீனியஸ் ஆவதற்கான படிக்கட்டுகள். இதைத்தவிர, ஒரு மனிதன் ஜீனியஸ் ஆவதற்கு வேறெந்த குறுக்கு வழியும் இல்லவே இல்லை.
மேலும், உலகம் தோன்றிய நாள் முதலாக, செக்ஸ் உணர்வைப் பயன்படுத்தாமல், ஒரு பேரரசனோ, பெருந்தலைவனோ. கலைஞனோ,
கவிஞனோ உருவானதேயில்லை. இனி மேலும் உருவாகவும் முடியாது.
மனித வரலாற்றை ஆழமாக ஆராய்வதன் வாயிலாகவும் நாம் மேற்கண்ட உண்மையை உணர்ந்து கொள்ளலாம். பாலுறவில் அதிகமாக ஈடுபடும் இனம் தான் இது வரை உலகம் முழுவதையும் ஆட்சி செய்திருக்கிறது. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வரை, இந்தியா தான் உலகின்
அசனாக இருந்திருக்கிறது. அப்போது இந்தியா பாலுறவிற்கு ஆதரவான
மனநிலையில் இருந்திருக்கிறது.
காமத்திற்கு சூத்திரம் எழுதிய காலமும் சரி, கஜூராகோ கோவிலின் சிற்பங்களை உருவாக்கிய காலமும் சரி இந்திய பூமியின் பொற்காலமாக இருந்திருக்கிறது.
#தந்த்ராவழியில்தாம்பத்யவாழ்க்கை புத்தகத்திலிருந்து.....
நன்றி🌻
@Selvaraju
9715092335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக