காமராசர் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து பாராளுமன்றம்வரை திறந்த காரில் பிரதமர் சிறிமாவோவால் அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது சிங்களவர்கள் பூ தூவி வரவேற்றனர். இப்படியொரு வரவேற்பு வேறு எந்த தலைவருக்கும் சிங்கள அரசு வழங்கவில்லை.
தமிழ் மக்களுக்கு விரோதமான சிறிமா சாத்திரி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு காமராசர் காரணமாக இருந்தமைக்கு நன்றியாகவே இத்தகைய வரவேற்பு வழங்கப்பட்டது.
இன்று மீண்டும் காமராசர் ஆட்சியை கொண்டு வருவோம் என சில தமிழ்த்தேசியர் கூறுகின்றனர். அவர்களுக்கு காமராசரின் இந்த துரோகம் தெரியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக