ரத்த அழுத்தம்(BP) இருந்தால்தான் அது ஆரோக்கியமான உடல்.
அந்த ரத்த அழுத்தத்தை மருந்து மாத்திரை கொண்டு அடக்கி வைப்பது அந்த உடலுக்கு கேடு.
நாம் உண்ட உணவு செரிமானமாக ரத்த அழுத்தம் தேவை. நடப்பதற்கும் ஓடுவதற்கும் ரத்த அழுத்தம் தேவை . உடலில் உள் உறுப்புகளில் ஏற்பட்ட தொந்தரவுகளை சரி செய்ய ரத்த அழுத்தம் தேவை. ஏதாவது அடிபட்டிருந்தால் அந்த இடத்தில் உள்ள தொந்தரவை சரி செய்வதற்கு ரத்த அழுத்தம் தேவை . கண்ணில் ஏதாவது தொந்தரவு இருந்தால் அதை சரி செய்வதற்கு ரத்த அழுத்தம் தேவை. மூட்டுகளில் சேரும் கழிவுகளை வெளியேற்ற ரத்த அழுத்தம் தேவை. நுரையீரலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு ரத்த அழுத்தம் தேவை. இப்போ சொல்லுங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் தேவையா?
@selvaraju
9715092335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக